“கோரைப் பாயும் கோரமான பாயும்”.
"கோரைப் பாயும் கோரமான பாயும்".('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-178 புத்தகம்-காஞ்சி...
“இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?”
"இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்ன பெரியவா...................................(நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)(தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச்...
“Sum, Son, Son– தானே நீ”
"Sum, Son, Son-- தானே நீ" "பெரியவாளின் ஹாஸ்ய உணர்ச்சிக்கு ஒரு சிறு பதிவு"கட்டுரை-ரா வேங்கடசாமி.தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு தடவை பட்டாபி என்றொரு பக்தர் மகானைத்தரிசனம் செய்ய நேரில் வந்தார். அவர் ஆசீர்வதித்தபடியே புன்முறுவல் செய்த மகான்...
‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்”- ஸ்பெயின் பிரமுகர்
'இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்''- ஸ்பெயின் பிரமுகர்( தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார் பெரியவா.. ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து...
ருஷி வாக்கியம் (26) – கருட புராணம் என்ன கூறுகிறது?
நம் மகரிஷிகள் புராண, இதிகாசங்கள் மூலம் அளித்த ஞானம் மத சம்பந்தப்பட்டது அல்ல என்று பலமுறை கூறி வருகிறோம்.ஏனென்றால் ‘மதம்’ என்ற ஒன்று மேல் நாடுகளில் இருந்து வந்த பின்னர் நம்முடைய ஞானத்திற்கு...
“சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்”
"சந்நிதானத்தில் கை மாறிய ஜாதகம்"(மகானின் சந்நிதானத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும். உள்ளத்தையே ஊடுருவிப் பார்க்கும் அந்த மனித தெய்வத்துக்கு பையில் இருப்பதைத் தெரிந்து கொள்ள முடியாதா என்ன?)கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய...
மழை வேண்டி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் வருண ஜெபம்!
தமிழகத்தில் தற்போது கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தினை தணிக்கும் வகையிலும், மழை வேண்டியும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வருண ஜெபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன்...
சஷ்டிஅப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம்… இப்படி சாந்தி கர்மாக்கள் செய்வது ஏன்?!
சஷ்டி அப்த பூர்த்தி, பிமரத சாந்தி, சதாபிஷேகம், விஜயரத சாந்தி என்றெல்லாம் பல்வேறு கர்மாக்கள் மனித வாழ்வில் நம்மை கொண்டு செல்கிறது. இந்தக் கர்மாக்கள் நம்மை அடைந்தது ஏன்? நாம் ஏன் இவற்றைச் செய்கிறோம்?
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை – பெருமாள்கோயில்.
ஸ்வாமி எம்பெருமானார் சாற்றுமறை - பெருமாள்கோயில்.
“தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!”
"தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்-பெரியவா!" (கிரிவலம் சம்பவத்தில் நடந்த அற்புதம்).....(.பர்வத மலை கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து...
ருஷி வாக்கியம் (25) – சூட்சும விஞ்ஞானம்
சில நுட்பமான விஷயங்களை வெளிப்படையாக நிரூபிக்க இயலாத போதோ, கண்ணால் பார்க்க இயலாத போதோ அவற்றை உபயோகமற்றதாக ஒதுக்கி விடுகிறோம். அவ்வாறு ஒதுக்குவது அறியாமை.முன்னோர்கள் சூட்சுமமாக கூறிய அம்சங்களை நடைமுறைப்படுத்திப் பார்த்தால் அவற்றின்...
“அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்”.
"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".(குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு தம்பதியருக்கு அருள் புரிந்த விந்தை)மே 13,2017,தினமலர்-தேடி வந்த செல்வம்!-திருப்பூர் கிருஷ்ணன்.காஞ்சிப்பெரியவர் தரிசனத்திற்கான பக்தர்கள் வரிசை...