ஆன்மிகம்

குமரியில் வைகாசி விசாகத் திருவிழா! யானை மீது வெள்ளிக் குடத்தில் புனித நீர்!

காலை 9 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த விநாயகர் கோவில் கிணற்றில் இருந்து வெள்ளி குடத்தில் புனித நீர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரை திருவிழா! சுசீந்திரம் தாணுமாலய சுவாமி தேரோட்டம்!

சுசீந்திரம் தாணுமாலயஸ்வாமி திருக்கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு,  நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

” என் பேர் ”சந்திரமௌலீ”

" என் பேர் ”சந்திரமௌலீ" ”என்ன சந்தானம்! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ” --பெரியவா. சொன்னவர்-சந்தானத்தின் மகன். நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்,    பல வருடங்களுக்கு...

‘எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாக தூங்கட்டும்!’

'எனக்கு வெந்நீர் வேண்டாம்=பூனைகள் நன்றாக தூங்கட்டும்!' (அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து,வேறு எங்கே போகும்?குளிரில் நடுங்குமே?) ஏகம் ஸத்-வெறும் சொற்கள் அல்ல;உயிர் தத்துவம்  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-173தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கார்த்திகை மாதம். நல்ல குளிர்.விடியற்காலை, கோட்டை...

ருஷி வாக்கியம் (24) – இறைவன் நம் உடலிலேயே இருக்கிறான்!

மகரிஷிகள் நம் சரீரத்தை எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.சாதாரணமாக இந்த உடல் சாசுவதமானது இல்லை என்றும் மலினமானது என்றும் சாஸ்திரங்களில் ஒரு பக்கம் காணப்படுகிறது. மறுபுறம் இந்த உடல் மிகவும்...

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் “

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "( தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்த ஒரு பக்தருக்கு பெரியவாளின் அறிவுரை)நன்றி-தினமலர்-2018.காஞ்சிப்பெரியவரிடம் தன் மனைவியைப் பற்றி புகார் சொல்ல வந்தார் ஒரு பக்தர்.''சுவாமி......
- 2026

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் சந்நிதி உத்ஸவம்

கபிஸ்தலம் ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் ஸந்நிதியில், உடையவர் திருநக்ஷத்திர உத்ஸவம். திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமறை. புகைப்படங்கள்...

திருமெய்யம் – பெருமாள் கோயில் கருடசேவை!

திருமெய்யம் - பெருமாள் கோயில் கருடசேவை! Thirumeyyam Day4--13May19---Garuda-Sevai---Vaikasi Brahmothsavam

வாரத்தின் ஏழு நாளும் பைரவர் வழிபாடு! வந்து சேரும் வளங்கள் நிறைவோடு!

மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.

“யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை”

"யாகம் செய்யாமலே கொட்டித் தீர்த்த மழை"( மழையென்றால் அடைமழை! காஞ்சி மகாசுவாமிகள் எனக்குக் கொடுத்த வாக்கு, ஒரு சில மணி நேரத்திலேயே பலித்தது. நாடெங்கும் நிலம் பசுமையை ஏற்றது. விவசாயத்துக்கும், நாடு பூராவுக்கும் தண்ணீர்...

ருஷி வாக்கியம் (23) – நியமத்தோடு கூடிய வாழ்க்கை முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.

நியமத்தோடு வாழ்வதன் மூலம் மேன்மை கிடைக்கிறது. “நியமாத் ஸ்ரேய மாப்நோதி I” என்று சாஸ்திரங்களில் ஒரு வார்த்தை உள்ளது.நியமம் என்றால் என்ன? ஒழுக்கத்தோடு கூடிய வாழ்க்கை முறை. சாஸ்திரம் கூறியவற்றை...

வறட்சியால் மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை!

"வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை-(பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்.)-(மழை பதிவு-1)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில்...
- 2026

Recent articles