ஆன்மிகம்

“மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை”-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.

"மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய...

ருஷி வாக்கியம் (21) – அங்கே உள்ளது! தன்னிடம் இல்லையே!

தான் சாதிக்க இயலாததை மற்றவர்கள் சாதித்துவிட்டால் ஏற்படும் பொறாமையால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதன்மூலம் வெற்றி பெற்றுப் புகழடைந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீண் வம்புகள், புரளிகள், வதந்திகள் பிறந்த வண்ணமிருக்கும்.இவை, ஒப்பிட்டுப் ...

6 மாதத்திற்கு பிறகு பத்ரிநாத் கோவில் நடை திறப்பு- 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது பத்ரிநாத் கோவில். இமயமலைத் தொடரில் கர்வால் மலையில் அமைந்துள்ள இந்த விஷ்ணு கோவில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள்...

“தமிழ் சுருக்கெழுத்து நூல் “

"தமிழ் சுருக்கெழுத்து நூல் "( தம் சிரசில் இருந்த வில்வ மாலையை எடுத்து அந்த நூலின் மேல் வைத்து திரும்பக் கொடுத்தார்கள் பெரியவா. தமிழக அரசே அந்நூலை அச்சிட்டு 1964-ல் வெளியிட்டது. 1998-ல்...

“ஒரு ‘ரிடையர்’ ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்”

"ஒரு 'ரிடையர்' ஆன ஊழியருக்கு பெரியவாளின் மகத்தான மனிதநேய உபதேசம்"( ஒருவன் எல்லாவற்றையும், எப்போதும் அனுபவிக்கவும் முடியாது..... அதிகாரம் செய்து கொண்டும் இருக்கவும் முடியாது.காலப்போக்கில் நம்மை நாமே சரி செய்து கொள்ள வேண்டும்...

ருஷி வாக்கியம் (20) – குடும்பத்தில் பெற்றோரின் ஸ்தானம் என்ன?

மகாபாரதத்தில் தர்மபுத்திரனிடம் யக்ஷன் நூறுக்கு மேல் கேள்வி கேட்கிறார்.“பூமியை விட சிறப்பானது எது? ஆகாயத்தை விட உன்னதமானது எது? வாயுவை விட வேகமானது எது? புல்லைவிட அற்பமானது எது?”இந்த கேள்விகள் மிக ஆழமான...
- 2026

ஆதி சங்கரா் அவதாரம் 

ஆதி சங்கரா் அவதாரம் 

இந்து சமயத் தொன்மை..!

இந்து சமயத் தொன்மை..!

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

சங்கரஜெயந்தியை முன்னிட்டு செங்கோட்டையில் சமஷ்டி உபநயனம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தில், சமஷ்டி உபயநயனம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்!

ஸ்ரீமத் ஆதி சங்கரரின் அவதாரத்திற்கு மூல காரணம்! By மாலதி சந்திரசேகரன் ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத் பாதர், எப்பொழுது பிறந்தார் என்பதைப் போன்ற விஷயங்களை பற்றி அதிகப்படியாக நாம் விசாரம் செய்வதில் எந்தப் பிரயோசனமும்...

பெரியவா மடாதிபதி ஆன தினம்… மே 9 – 1907

1907-ம் வருடம், மே மாதம் 9-ம் தேதி, கும்பகோணத்தில் காமகோடி பீடத்தின் மடாதிபதியாக அதனை அலங்கரிக்கத் தொடங்கினார். இளம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். (பெரியவா மடாதிபதியான தினம் மே-9-1907) கட்டுரையாளர்-வீயெஸ்வி,நன்றி-சக்தி விகடன் ‘அது எப்படி கண்மூடித்...
- 2026

Recent articles