திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிப்பு
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்கள் கூடுவது...
“புளிய மரத்து பிஸாசு”
"புளிய மரத்து பிஸாசு"(பெரியவா சொன்ன பரிகாரமும் நிவர்த்தியும்)2013-ம் வருட போஸ்ட்.வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தர்சனம் பண்ண ஒரு அம்மா வருவாள். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தாள். உள்ளே நுழையும்...
“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”(அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்)
"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை" ("தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு". (அன்னையர் தினம்-ஸ்பெஷல் போஸ்ட்) சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். "என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம்...
“தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு”
"தியாக உழைப்பிற்கு பெரியவாளின் பரிசு"(இவன் அப்பா-கணேச அய்யர்- அந்தக் காலத்திலே ,மடத்துக்கு ஏராளமா கைங்கரியம் செய்திருக்கார்.மாச சம்பளம் (தலைமை சமையல்காரரான இவருக்கு மூணு ரூபாயோ,நாலு ரூபாயோ சம்பளம்!...) இப்படி,வாழ்க்கையைத் தியாகம் பண்ணி மடத்துக்கு...
ருஷி வாக்கியம் (22) -இரு உடல்களின் சேர்க்கையால் மட்டும் நல்ல பிள்ளைகள் பிறப்பதில்லை!!
ஒரு சிறந்த மனிதன் உருவாக வேண்டுமென்றால் பெற்றோரின் பங்கு அதில் நிறைய உள்ளது என்பதை நம் நாட்டு வேதக் கலாச்சாரம் எடுத்துரைக்கிறது.பெற்றோரிடம் பவித்ர எண்ணங்கள் இருக்கவேண்டும். தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்...
“நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!”
"நீ நம்பற தெய்வம் உன்னை ஒருபோதும் கைவிடாது!"(மௌனவிரதம் இருந்தபோதிலும் ஒரு மட்டைத்தேங்காயை உருட்டிவிட்டு பக்தனின் சங்கடத்தைப் போக்கிய பெரியவா)பல கட்டுரையாளர்கள் அனுபவித்த கடம் வித்வான் விநாயக ராமின் அற்புத கட்டுரை)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-...
அந்தணன் என்பவன்…!
சமுதாயத்தின் அறிவுக்கண்ணை திறப்பவன் அனைவரும் பிராமணனே. மாற்று மத மத-வெறியர்களுக்கு பிராமணன் தான் இந்து சமுதாயத்தின் ஆணிவேராக செயல்படுகிறான் என தெளிவாக தெரியும்.
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “த்ரவிட சிசு” விஷயம்
ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – “த்ரவிட சிசு” விஷயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)-பெரியவா சொன்னது. ‘த்ரவிட சிசு’ ஸமாசாரத்தைப் பார்ப்போம். ஆசார்யாளே த்ராவிட சிசுதான் – தமிழ்க் குழந்தைதான் – என்று...
“பொன்மகள் வந்தாள்! பொருள் அள்ளித்தந்தாள்!”
"பொன்மகள் வந்தாள்! பொருள் அள்ளித்தந்தாள்!" ( 'கனகதாரா' என்றால் 'பொன்மழை' என்பது பொருள். சங்கரர் சிறுவனாக இருந்த போது பாடிய முதல் ஸ்தோத்திரம் இது) கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்மே 03,2019,-தினமலர் மகாலட்சுமி மீது ஆதிசங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின்...
‘சுமங்கலிப் பிரார்த்தனை'(பெரியவாளின் அற்புத பரிகாரம்)
'சுமங்கலிப் பிரார்த்தனை'(பெரியவாளின் அற்புத பரிகாரம்)_(கலியுகத்திற்கு உகந்த பூஜை சுமங்கலி பூஜை. இப்பூஜையினால் கொடிய பாவங்களும் தோஷங்களும் விலகும். இப்பூஜையை பலரும் கூடி செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறிய அளவிலாவது செய்ய...
“மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை”-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.
"மாம்பூக்கள் (மாமரம்) உதிர்வதனால் ,மாங்காய் காய்ப்பதே இல்லை"-ஒரு விவசாய இளைஞன் பெரியவாளிடம்.(மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள் மாமரம் பற்றி எளிய.விளக்கமளித்த-கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய...
ருஷி வாக்கியம் (21) – அங்கே உள்ளது! தன்னிடம் இல்லையே!
தான் சாதிக்க இயலாததை மற்றவர்கள் சாதித்துவிட்டால் ஏற்படும் பொறாமையால் பல அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதன்மூலம் வெற்றி பெற்றுப் புகழடைந்திருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீண் வம்புகள், புரளிகள், வதந்திகள் பிறந்த வண்ணமிருக்கும்.இவை, ஒப்பிட்டுப் ...