ஆன்மிகம்

ருஷி வாக்கியம் (19) – ஆதிசங்கரர் அவதரித்த போது நாட்டின் நிலைமை!

வைசாக மாதம் பரம பவித்ரமான மாதம். திதிகளில் சுத்த பஞ்சமி மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட புண்ணிய திதியில் சாட்சாத் பரமேஸ்வர சொரூபமான ஆதிசங்கர பகவத்பாதர் அவதரித்தார். அதனால் இந்நாளை சங்கர ஜெயந்தி என்கிறோம்....

“அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?”(பரமபிதாவே அறிவார்).

"அவள் கிறிஸ்துவப் பெண் என்பது பெரியவாளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது.?" பரமபிதாவே அறிவார்.(ஆனந்தமான பெயர் வைத்த பெரியவா)  ஒரு சிறு பதிவு.  கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-140தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் கிராமத்தில் முகாம்.ஒரு குடியானவப் பெண்தரிசனத்துக்கு வந்தாள். "என் மவனுக்குப் பேர்...

ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம் 

ஸ்ரீ தோடகாஷ்டகம்-ஸ்ரீசங்கர பகவத்பாத ஸ்தோத்திரம்தோடகாச்சார்யாள், அவருக்கு ஆநந்தகிரின்னு பேரு. காசியில் ஆசார்யாளோட ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தா. அவர் எல்லாருக்கும் பாடம் எடுப்பார். இந்த தோடகர், ஆசார்யாளுக்கு கைங்கர்யம் பண்றதுல ரொம்ப உத்ஸாகத்தோட...

ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் அவதார தினம்! சிறப்புக் கவிதை!

ஸ்ரீ ராமானுஜர்கவிதை: மீ.விசுவநாதன்சிறந்தோர்கள் தோன்றிய தெய்வீகப் பூமியில் பிறந்தோர்கள் யாவர்க்கு(ம்) இன்பம் தரும்நற் திருவே "இராமா னுஜ"ரா யிருக்க, திருவா திரைவந்த தேன். (1)தேன்தமிழால் ஆழ்வார்கள் செய்துதந்த பாசுரத்தை வான்முழக்கம் செய்யும் மறையோர்கள் தான்முன்னே செல்ல, பெருமாளோ பின்வர வேண்டுமென்ற நல்ல...

“பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ “…. -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)

"பெரியவா விரும்பி எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ ".... -(ஸ்ரீசங்கர ஜெயந்தி ஸ்பெஷல் போஸ்ட்)("நீ ப்ரியமா பெரியவாளுக்குக் குடுக்கணும்னு மணையைத் தூக்கிண்டு வந்து குடுத்திருக்கே .பதிலுக்கு ஒனக்குத் தரதுக்கு ஒரு ப்ரஸாதங்கூட எங்கிட்ட இல்லையே")...

மழை வேண்டி சுசீந்திரம் கோயிலில் வருண யாகம்!

இந்த வருண யாகம் மற்றும் பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- 2026

மதமாற்றம் எதற்கு?! காஞ்சி மகாபெரியவரின் வாக்கு!

மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும் அனுஷ்டானங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்று போல் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே எல்லா மதத்தினரும் மனதில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்.

முதலமைச்சராக அல்ல.. அமைச்சராகவே தகுதியற்றவர் எடப்பாடி: சொல்பவர் எம்.பி.,யாக இருந்து கோடிக்கணக்கில் அடித்த கனிமொழி!

மாநிலங்களவை எம்.பி.,யாக இருந்து கொண்டே கோடிக்கணக்கில் சுருட்டியவர் கனிமொழி, அவர் எடப்பாடியின் தகுதியைப் பற்றிப் பேச வேண்டியதுதான்...! என்று  கனிமொழியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசனஸ் தங்களது குழுக்களில் கலாய்த்து வருகின்றனர். 

“‘டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்”(‘டோஸ்ட் ப்ரபோஸ்’–விளக்கம்)

"'டின்னெரும் ஆஹூதிகளும், அவிசுகளும்" ('டோஸ்ட் ப்ரபோஸ்'--விளக்கம்) மஹா பெரியவாளின் அருள்வாக்கு  இந்தக் காலத்தில் 'டின்னெர்' நடத்துகிறார்கள். 'டோஸ்ட் ப்ரபோஸ்' பண்ணுகிறார்கள். 'உன்னுடைய சுகத்துக்காக நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு ஒருவன் சாப்பிடுகிறான். 'சாப்பிடுகிறவன் இவன்....

“தேடி வந்த மாப்பிள்ளை!”

''நான் தரிசனம் பண்ண வரிசைல நின்னேன். எக்கச்சக்கக் கூட்டம். அவர் அருகே நான் வந்தப்போ என்னால எதுவுமே பேச முடியலே. அவர் திருமுகத்தையே பார்த்தபடி மனசுல நம் பிரச்னையை நெனச்சுப் பிரார்த்தனை பண்ணினேன்....

ருஷி வாக்கியம் (18) – வாக்கு மாறலாமா?

ராமாயணத்தில் ராமச்சந்திரமூர்த்தி பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். பரதன் அரசாளவேண்டும் என்ற கைகேயி, “இது தசரதரின் கூற்று. அவர் எனக்களித்த வாக்கு!” என்று ராமனிடம் கூறுகிறாள். ராமன் உடனே அதற்கு சம்மதிக்கிறான்.வருந்தும்...

“பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்” என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்”-

"பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்" என்று சொல்லிவிட்டார்கள் டாக்டர்கள்"-பெரியவாளிடம் ஒரு பக்தை.."எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்".-காஷ்ட மௌனத்தில் இருந்த பெரியவா..சொன்னவர்;...
- 2026

Recent articles