ஆன்மிகம்

சோதிடப் பரிகாரம் உண்மையா? பலன் தருபவையா?!

ஸ்ரீவைஷ்ணவமும் சோதிடமும் , குலதெய்வ வழிபாடும், ஏழு கடுக்காய் வைத்தியமும்...சோதிடர்கள் பலருடைய வாழ்க்கையில் குழப்பத்தை இன்றும் என்றும் விளைவித்து வருகின்றனர். சோதிடத்தை நம்பும் மக்கள் பெருகியுள்ளனர். உலகில் எந்த இரு பெண்களும் ஒத்த...

திருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23!

(மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யானங்களில்...)அழகர் கிடாம்பி ஆச்சான் அருளப்பாடு ஒன்று சொல்லிக்காண் என்ன, அபராத ஸஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி அகதிம் என்ன, நம் இராமானுசன் உடையராய் இருந்து வைத்து அகதிம்...

திருப்பாவை – 23: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை - 23*மாரி மலை முழிஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய...

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம் | சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

அரவிந்த் சுப்ரமணியம் (Aravind Subramanyam) எழுதிய ஐயப்பன் வரலாறு இங்கே .... இதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன் பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக் கூடாததற்கான விளக்கங்கள் ஆகியவற்றை விரிவாகக் கொடுத்துள்ளார். சபரிமலை...

திருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்யகால உத்ஸவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிறு இன்று காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதைத்...

திருப்பள்ளியெழுச்சி பனுவல் 2

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 2 பனுவலை குறித்து காண இருக்கிறோம்.”அருணன் இந்திரன் திசை அணுகினன்” என்று தொடங்கும் பாடலில் மாணிக்கவாசகர், அலைகடல் எப்படி அலைகளை வீசிக்கொண்டே இருக்கோமோ அதுப்போல இறைவன் அவனிடம் வரும்...
- 2026

திருப்பள்ளியெழுச்சி – பனுவல் 1

நாம் இதுவரை மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவையின் பாடலைகளையும் அவற்றின் விளக்கங்களையும் பார்த்து வந்தோம்.இன்று முதல் மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி குறித்து காண இருக்கிறோம்.திருபெருந்துறை என்கிற தலத்தில் இந்த திருப்பள்ளியெழுச்சி பனுவல்களை மாணிக்கவாசகர்...

திருவெம்பாவை – பனுவல் 20

இன்று திருவெம்பாவையின் 20 வது பாடலை காண இருக்கிறோம்.இந்தப் பாடல் திருவெம்பாவையின் கடைசி பாடல். "போற்றி போற்றி" என்று எல்லா அடிகளிலும் வரும்..

அறந்தாங்கி அருகே அழியா நிலை ஆஞ்சநேயருக்கு இரவில் வெண்ணெய் காப்பு பூஜை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரத்துடன் சுவாமிக்கு தீபாராதனை நடந்ததுபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் – பாசுரம் 22

அங்கணிரண்டும் கொண்டு..எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ..ஆறாயிரப்படிதிங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு என்று , எம்பெருமான் தன் திருக்கண்களால் ஒரே சமயத்தில் கோபத்தையும் குளிர்ச்சியையும் எப்படி கொடுக்க முடியும் என்று...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 21

வள்ளல் பெரும் பசுக்கள் .. ஆறாயிரப்படிஉதார : சந்தர்ஸயன் என்றார் ஆளவந்தார். அதாவது இந்த பசுக்கள் பாலை கொடுக்கும்போது மற்றவர்களுக்கு உதவுவதாக நினைத்து...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் பாசுரம்-19

தத்துவம் தகவன்று.. ஆறாயிரப்படி.இங்கு பெருமாள் சரணாகத ரக்‌ஷகன் என்பதை தெரிவிக்கும் விதமாக ஆறாயிரப்படியில் ஒரு நிக்ழ்வு கோடிக்குக் காட்டப்படுகிறது. கபோதஸ்தானீயனாகில் என்று.ஸ்ரீ விபீஷணாழ்வான் பெருமாள சரணம் புக வந்தபோது சுக்ரீவ மஹாராஜா அதை...
- 2026

Recent articles