Breaking News
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 3
பாகம் – 3 குட்டிக் கொள்ளும் போதே கணபதியையும், அவரது ஆவாஹன மந்திரத்தையும் நிப்பாட்டி விட்டு எங்கோ மேயப்போய்விட்டேனே என்று இப்போது என்னை நானே குறை சொல்லி, நொந்து கொள்ளப் போவதில்லை....
ஆஞ்சநேயன் வந்தான்
சிருங்கேரியில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைக்குப் பிறகு பிக்ஷை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்....
சிருங்கேரியில் ஸ்வாமிகள் 65வது வர்தந்தி மகோத்ஸவம்
சிருங்கேரியில் மஹாஸன்னிதானம் அநந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 65 வது வர்தந்தி (பிறந்த தினம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸஹஸ்ரமோதக கணபதி ஹோமம். மஹாருத்ரம்....
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை. கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது. போட்டி எண்ணம் இருக்கும்...
பெரியவா தேடிச் சென்ற பாட்டி !!!
பெரியவா தேடிச் சென்ற பாட்டி !!! (மறு பதிவு) ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து...
கருணைக் காஞ்சி கனகதாரை – பாகம் 2
கண்டகீக்ருத்ய பிரக்ருதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஸ்ரீ- கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ| துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி-ப்ரதாத்ரீ சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே|| (தனது...
கருணைக் காஞ்சி – கனகதாரை – பாகம் 1
கனகதாரை எனில் மகாலக்ஷ்மி நினைவே வரும். ஒரு மகாலக்ஷ்மியம்மாள் இந்த உலகு முழுவதற்கும் ஈய்ந்த கருணை – ஞானக் கனகதாரைதான் ஸ்ரீ மகா பெரியவாள். அவரது பீடாதிபத்தியப் பொன்விழாவையொட்டி...
“இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்.”
"இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்." நேர்காணல்: தேனி கண்ணன். அந்திமழை ஜனவரி 2014 இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப்...
“தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…!
"தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா...! காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணனின் அனுபவம் (குமுதம்...
மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம்- வரிகள், பொருள், ஒலி – அனந்தராம தீக்ஷிதர்.
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட...
ஷ்யாமளா தண்டகம்: இசைப் பேழை
ஸ்யாமளா தண்டகம் ||மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே
குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண-
ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||மாதா...