Breaking News
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன் ...
அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?…”
"அவா, உன்னைப் பார்க்க வந்தாளா? ..என்னைப் பார்க்க வந்தாளா?..." (3 சம்பவங்கள் ஒரே பதிவில்) சொன்னவர்-கண்ணையன் (மடம் சிப்பந்தி)(போகி) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன். (ஒரு பகுதி)...
ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?
ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு) வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் -...
ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.+சிதம்பரத்து ஆட்டக்காரன்!
"கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்" கல்கியில் வந்த அருள்வாக்கு. நிஜமாக இல்லாததை...
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்
காரடையான் நோன்புக்கு உகந்த நேரம்: 15.03.2015 அன்று அதிகாலை 3.30 - 4.00
கருடன் பஞ்சாங்கம் : ஆன்ட்ராய்ட் ஆப்-இல்!
கருடன் பஞ்சாங்க ஆசிரியர் SRYAS D முரளிபட்டாசாரியாரால் உருவாக்கப்பட்ட மன்மத வருஷ (2015-16) கருடன் பஞ்சாங்கம் ஆன்ட்ராய்டு APP - ஸ்ரீ வேளூக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.....
“பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்” (லோக கருணை)
"பக்தர்களின் கஷ்டமும் பரிஹாரங்களும்" (லோக கருணை)சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் தம்...
“ஸ்ரீ பெரியவாளின் புரட்சி” (என்னே கருணை!)
"ஸ்ரீ பெரியவாளின் புரட்சி" (என்னே கருணை!) சொன்னவர்-டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் எந்த ஊரில் (பொட்டல்...
“இதை எழுதினவா பேர் என்ன?”
"இதை எழுதினவா பேர் என்ன? அவர் பெங்களூரா?" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பெங்களூரிலிருந்து புதுக்கோட்டை வந்திரூந்த...
“காமாக்ஷியும் நானே”
"காமாக்ஷியும் நானே!" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு பெண்மணிக்கு பெரியவா...
“காரடையார் நோன்பு 15-03-2015”
"காரடையார் நோன்பு 15-03-2015" (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்' உருக்காத...
“நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!”
"நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு நரிக்குறவர் கூட்டத்தைச்...