ஆன்மிகம்

“காலே குர்யாத் ஸந்த்யாம்”

"காலே குர்யாத் ஸந்த்யாம்" சொன்னவர்-எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் பிற்பகலில் தொடங்கிய ஒரு மாநாடு. கனஜோராய் நடந்து கொண்டிருந்தது.   ...

நவராத்திரிகள்: வகைகள், வழிபாடுகள்!

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் அருள்புரியும் சக்தியின் அம்சங்களை வழிபாடு செய்யும் ஒன்பது இரவுகளே நவராத்திரிகள் எனப்படுகின்றன. ஒன்பது இரவுகள் பத்து பகல்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி எனப்படுகிறது....

“முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்”

"முந்தின மடாதிபதிகளின் சோதனைக்காலம்" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நீன்ட கட்டுரையில் ஒரு பகுதி)   நமது அருளாளரது நீண்ட,நெடிய  மடாதிபத்தியத்தின் அந்த ஆரம்ப ...

“நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்”

"நன்றி சொன்ன மாநுஷ தெய்வம்" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   "பெரியவா சொல்கிறார்- நான் ஸ்வாமிகளாய் ஒரு வருஷம் முடியற ஸமயத்திலேயே ஜம்புகேச்வரம் கும்பாபிஷேகம் ...

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

"பெரியவாளின் நுட்பமான வாதம்" தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்   மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம். கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர், கும்பகோணத்தில் ஸ்ரீமடம்...

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்)

"உடல் வேறு,ஆன்மா வேறு" (எறும்புகள் செய்த புண்ணியம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்   பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில் எப்படியோ ஒரு ரத்தக் கசிவு....
- 2026

பூசணிக்காய் உடைப்பது ஏன் ?

கூச்மாண்டன்... அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே...

“சங்கரநாராயணன்”

"சங்கரநாராயணன்" (பெரியவாளின் பொருத்தம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஒரே விதமான இலக்கிய மரபின் அடிப்படையில் பிறந்த திருப்பாவை-திருவெம்பாவையைக் கொண்டு சைவ,வைணவச் சழக்கு நீங்கி...

“ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து”

 "ஊனக் கண் காணவேண்டிய முதல் வஸ்து" ('முகமுக'மாக தரிசித்த பொருத்தம்.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஸ்ரீமுக வருஷம்.தில்லைக்கு முதன்முறை வந்த பெரியவர்கள் கண்களை...

“சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!’

"சங்கராசாரியாருக்குத் தினமும் கீரை கேக்கிறதாம்!' (கீரையும்-உபவாஸமும்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   (முன்பு படித்த கட்டுரை இன்னும் சற்று விரிவாக) (இதன் பின் பகுதி அதி...

“காட்டமும் கருணையும்”

"காட்டமும் கருணையும்" (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) "எங்கே, அந்த பெல்காம்....இருக்கானா?" என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!....

“இதுவும் பூஜைதான்!”

"இதுவும் பூஜைதான்!" தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   குடவாசல்-கொறடாச்சேரி மார்க்கத்தில் பெரியவாள் ஸபரிவாரம் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் சேரி மக்கள் அக்காலங்களில் ...
- 2026

Recent articles