Breaking News
“கணபதியும் நானே!”
"கணபதியும் நானே!" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நெட்டில் கிடைத்ததால் தட்டச்சு கொஞ்சமே) நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம்...
“பரமேஸ்வரன் நானே”
"பரமேஸ்வரன் நானே" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் சதாராவில் வஸந்த நவராத்திரி சமயம். புதுக்கோட்டையிலிருந்து நாங்கள் ஸுவாஸினி பிக்ஷைக்காக சென்று அங்கு...
“நானே நாராயணன்”
"நானே நாராயணன்" சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் என் பெண் ஜனா ஒரு 'ஐஸ்வர்ய கோலம்' தயாரித்திருந்தாள்.கண்ணாடித் துண்டுகளை ...
பண ஸ்பரிசம் (பணத்தின் ‘டச்’)
பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். பொதுவாகவே பணத்தின் ‘டச்’ (ஸ்பரிசம்) வந்துவிட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள்...
“பெரியவாளின் தியாகம்.”
"பெரியவாளின் தியாகம்" சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு வனப் பிரதேசத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள். பிற்பகல் சுமார்...
“பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்”
"பெரியவா பண்ணின வேடிக்கையும் ஆச்சர்யமும்" சொன்னவர்-ஸ்ரீ மடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன் அகண்டகாவேரிப் பகுதியில் பெரியவா சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். ...
“இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்..”
"இங்கே யாராவது டமாரச் செவிட்டுக்காரர் இருக்கிறாரா,பார்.." 'தர்ஷன்'. இதழிலிருந்து. தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். சந்நியாசிகளுக்கு என்று சில விசேஷ தர்மானுஷ்டானங்கள்...
“13 வயது பையனின் அனுபவம்”
"13 வயது பையனின் அனுபவம்" சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் 1949ம் ஆண்டில் ஸ்ரீ மகாஸ்வாமிகள் ஆனந்த தாண்டவபுரத்துக்கு விஜயம் செய்து நாற்பது நாட்கள்...
“இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்.”
"இலகுவாக-கனமே இல்லாமல் அத்வைத தத்துவம்." சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் ஒரு நெட்டி வேலைக்காரர், பெரிய பூச்செண்டு மாதிரி அலங்காரமாகத் தயாரித்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார். அருகில் நின்று...
மன்மத வருட தணிகை பஞ்சாங்கம் வெளியீடு
ஸ்ரீதணிகை திருக்கணித வானவியல் - ஸ்ரீமன்மத வருட பஞ்சாங்கம் பெருந்துறையில் - ஜோதிட முழக்கம் மாநாட்டில் அஸ்வமேத யாகம் செய்த ஆகம பெரியார்கள் மற்றும் ஜோதிஷ அறிஞர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது....
மாசி மகம்: மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்
இன்று மாசி மாத மக நட்சத்திர தினம். இந்த நாளில் சிவாலயங்களில் பெரும் சிறப்புடன் புனித நீராட்டல் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதை ஒட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இளைய மகாமக விழா...
“பொய்யும் பயமும்”
ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த வார கல்கி. அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து...