ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து நம்பெருமாள் தரிசனம்! 

Published:

srirangam day 5a - 2026

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப்பெருவிழாவில் பகல் பத்து ஐந்தாம் திருநாளான இன்று, அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை  அணிந்து எழுந்தருளினார்.

srirangam day 5b - 2026

அரங்கனையன்றி மற்று தெய்வம் அறியா தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருமாலை பாசுரத்திற்கு ஏற்ப, ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து,  ஸ்ரீரங்க விமானப் பதக்கம் (பெரியபெருமாள், நம்பெருமாள், உபய நாச்சிமார்கள், பரவாசுதேவர், விபீஷணன், துவார பாலகர்கள் என 8 திருமேனி பதிக்கப் பெற்றது)  அடுக்குப் பதக்கங்கள், சிகப்புக்கல்  அபய ஹஸ்தத்துடன், பச்சை வர்ண வஸ்திரம், 6 வட பெரிய முத்துச் சரம் சாற்றி, பின் சேவையாக – அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி கைகளில் சாற்றி, சேவை சாதித்தார்.

srirangam day 5c - 2026

படங்கள்: Sriranga Arangam

Related articles

Recent articles

spot_img