“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்)

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில்10482143_599228513527816_46027082804070919_n
எப்படியோ ஒரு ரத்தக் கசிவு. ஒரு சொட்டு ரத்தம்
மாதுளமுத்துப் போல் இருந்தது.
 
சாவகாசமாக உட்கார்ந்து பெரியவாள் ஸ்ரீமடத்துச்
சீடரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 
ஓர் எறும்பு வந்து, அந்தக் காயத்தின்மீது ஊர்ந்தது.
அந்த எறும்பைப் பின் தொடர்ந்து அதன் உற்றார்-
உறவினர்கள் கூடிவிட்டார்கள்.
 
‘எறும்புகளைத் தட்டி விடுங்கள்’ என்று
பெரியவாளிடம் யார் சொல்ல முடியும்?
 
வெளியே, பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான
செல்வாக்குடைய பக்தர் நின்று கொண்டிருந்தார்/
அவரை ரகசியமாய் உள்ளே அழைத்து வந்தார்கள்.
 
” பெரியவா கால்லே எறும்பு மொய்க்கிறதே?”
என்று பணிவுடன் கூறினார், அவர்.
 
ஒரு விநாடி நேரம் அருள்நிறைந்த பார்வை.
 
“விபீஷணன்,ராமச்சந்திரமூர்த்தியை சரணாகதி பண்ணினான் என்று படிக்கிறோம். வாயாலே
‘சரணாகதி’ன்னு சொன்னான். ராமன் பாதங்களை
இறுகக் கட்டிக்கொள்ளல்லே அப்படியிருந்தும், ராமன்
ரொம்ப இறக்கப்பட்டு விபீஷணனுக்கு அடைக்கலம்
கொடுத்தான்.”
 
இந்த ராமாயணம் இப்போது இங்கே எதற்கு?…
 
“இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப்
பிடிச்சிண்டிருக்கு. அதுகள் என்ன சொல்றதுன்னு
கேட்காமல், உதறி விட்டால், அது நியாயமா?”
 
இந்த சொற்சுவையைக் கேட்டு ரசிப்பதா? இல்லை பெரியவாளுக்காக இரக்கப்படுவதா?- என்று புரியவில்லை, சீடர்களுக்கு. ‘உடல் வேறு; ஆன்மா வேறு’ என்பது உபநிஷத்
வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்த
மட்டில், உப்யோகமான வாக்கியம்!.
 
எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில்
மயங்கிக்கிடந்தன.
 
போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் (எறும்புகள்)
செய்திருந்தனவோ!
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories