“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்)

“உடல் வேறு,ஆன்மா வேறு” (எறும்புகள் செய்த புண்ணியம்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
பெரியவாளின் வலது காலில் மேற்புறத்தில்10482143_599228513527816_46027082804070919_n
எப்படியோ ஒரு ரத்தக் கசிவு. ஒரு சொட்டு ரத்தம்
மாதுளமுத்துப் போல் இருந்தது.
 
சாவகாசமாக உட்கார்ந்து பெரியவாள் ஸ்ரீமடத்துச்
சீடரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 
ஓர் எறும்பு வந்து, அந்தக் காயத்தின்மீது ஊர்ந்தது.
அந்த எறும்பைப் பின் தொடர்ந்து அதன் உற்றார்-
உறவினர்கள் கூடிவிட்டார்கள்.
 
‘எறும்புகளைத் தட்டி விடுங்கள்’ என்று
பெரியவாளிடம் யார் சொல்ல முடியும்?
 
வெளியே, பெரியவாளின் அன்புக்குப் பாத்திரமான
செல்வாக்குடைய பக்தர் நின்று கொண்டிருந்தார்/
அவரை ரகசியமாய் உள்ளே அழைத்து வந்தார்கள்.
 
” பெரியவா கால்லே எறும்பு மொய்க்கிறதே?”
என்று பணிவுடன் கூறினார், அவர்.
 
ஒரு விநாடி நேரம் அருள்நிறைந்த பார்வை.
 
“விபீஷணன்,ராமச்சந்திரமூர்த்தியை சரணாகதி பண்ணினான் என்று படிக்கிறோம். வாயாலே
‘சரணாகதி’ன்னு சொன்னான். ராமன் பாதங்களை
இறுகக் கட்டிக்கொள்ளல்லே அப்படியிருந்தும், ராமன்
ரொம்ப இறக்கப்பட்டு விபீஷணனுக்கு அடைக்கலம்
கொடுத்தான்.”
 
இந்த ராமாயணம் இப்போது இங்கே எதற்கு?…
 
“இந்த எறும்புகளோ, என் காலையே கெட்டியாப்
பிடிச்சிண்டிருக்கு. அதுகள் என்ன சொல்றதுன்னு
கேட்காமல், உதறி விட்டால், அது நியாயமா?”
 
இந்த சொற்சுவையைக் கேட்டு ரசிப்பதா? இல்லை பெரியவாளுக்காக இரக்கப்படுவதா?- என்று புரியவில்லை, சீடர்களுக்கு. ‘உடல் வேறு; ஆன்மா வேறு’ என்பது உபநிஷத்
வாக்கியம் மட்டுமல்ல. பெரியவாளைப் பொறுத்த
மட்டில், உப்யோகமான வாக்கியம்!.
 
எறும்புகள், அமுதத்தைப் பருகிய களிப்பில்
மயங்கிக்கிடந்தன.
 
போன ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் (எறும்புகள்)
செய்திருந்தனவோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories