முதல்முறையாக தென்காசி ஆலோசனைக் கூட்டத்தில் திருவாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பங்கேற்பு!

achankoil therottam rathothsavam - 2026

தென்காசியில் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மே8ஆம் தேதி நடைபெறும் என திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட சபரிமலை, ஆரியங்காவு, அச்சன்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

மே 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை ஆரியங்காவு திருக்கோவிலிலும் பிற்பகல் அச்சன்கோவில் திருக்கோவிலிலும் இந்த ஆய்வுக் கூட்டம் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடக்கிறது

வியாழக்கிழமை அன்று மாலை தென்காசியில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு தென்காசி ரயில்வே ரோடு ஜெகநாத் அரங்கத்தில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தலைமையில் நடைபெறுகிறது.

இத்தகவலை தெரிவித்துள்ளார் அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளரும்.. திருஆபரணபெட்டி கோஷயாத்தியின் கேரள ரக்சாதிகாரியுமான தென்காசி ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன் குருசாமி.
கேரளா தேவசம் போர்டு தலைவர் தென்காசியில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

எனவே அச்சன்கோவில் திருஆபரணபெட்டி வரவேற்பு கமிட்டி உறுப்பினர்கள் ஐயப்ப பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சபரிமலை மற்றும் அச்சன்கோவில் திருக்கோவில்களில் செய்ய வேண்டிய திருப்பணிகள் மற்றும் வசதிகள் குறித்த ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories