பத்துவித சயனத்தில் பக்தர்களுக்கு அருளும் பரந்தாமன்!
ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்
பூக்காத மாமரம்.. பழுத்து தொங்கிய மாம்பழம்! ஆச்சார்யாள் மகிமை!
மரத்தின் மீது கையை வைத்து, அவர் ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு
பாம்பாக இருந்தவர் பகவானையடைய காரணமான பகவத்கீதை!
மந்திரவாதிகளை அழைத்தனர். ஆனால் ஒருவராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இறை வழிபாடு: ஆச்சார்யாள் அருளுரை!
நியமிக்கப்பட்ட கடமைகளின் செயல்திறன் அவருடைய வழிபாடாகும்.
இலையில் மேலே காயும் கீழே உணவும் ஏன்?
இலங்கையில் போர் முடிந்த பின் ராமர் சீதை லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார்.ஆனால் பதினான்கு...
விபத்திலிருந்து தப்பித்த பக்தர்! ஆச்சார்யாள் மகிமை!
ஒரு அவசர வேலை இருக்கிறது, ஆனால் மெட்ராஸில் இல்லை” என்றார்.
சிறுவனின் அர்ப்பணமும்.. இறைவனின் விருப்பமும்..!
புதுமாலையுடன் கிருஷ்ணன் சிலை பொலிவு பெற்று இருந்தது
உபாதை நீங்கிய பக்தர்! ஆச்சார்யாள் மகிமை!
பிரசாதம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நோய்வாய்ப்பட்ட பக்தரின் நெற்றியில் தடவப்பட்டது.
பேராசை பெரும் நஷ்டம்! பெருமாள் தந்த அதிர்ஷ்டம்!
முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.
முகத்தின் பிரதிபலிப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதைப் பின்பற்றுகிறது.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை தொடர்கிறது!
திருவண்ணாமலை அருணாசல மலை பௌர்ணமி கிரிவலத்துக்கு இந்த மாதமும் தடை தொடர்கிறது.
கல்லில் கடவுள்: காரணகாரியம்!
இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது