ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

எத்தகைய மனநிலையோடு நம் கடமையை செய்ய வேண்டும்?

சரியாக மனதில் வைத்துக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!

மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், கீழ்கண்ட ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்

இன்று நரசிம்ம ஜெயந்தி: கடன் தொல்லை முதல் அனைத்து கஷ்டமும் தீர… ப்ரகலாத வரதனை வழிபடுவோம்!

பானகம் அல்லது சக்கரை பொங்கல் வைத்து வழிபட மனநிலை சரியில்லாதவர், பயம் உள்ள வீடு, துர்மரணம், தனுர் தோஷம் உள்ள வீடு, பாலாரிஷ்டம் அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள வீடு, சச்சரவு அதிகமான குடும்பங்கள் க்ஷேமம் பெறும்.

இன்று நயினார் நோன்பு: விரதமும், பலனும்…

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த சித்ரகுப்தனுக்கு நயினார் நோன்பு கொண்டாடப்படுகிறது இன்று சித்திரை நட்சத்திரம் சித்திரை மாதம் ஆகும் இன்று எல்லோராலும் நயினார் நோன்பு கொண்டாடபடுகிறது. இந்த விரதத்தை இருபதினால் நாம் செய்த பாவங்கள்...

இன்று நரசிம்ம ஜெயந்தி: மிருத்யுஞ்சயராய் ஜொலிக்கும் அவதாரம்!

நரசிம்மர் ஜெயந்தி மே 6ம் தேதி. இன்று பரம புண்ணியமான நரசிம்ம ஜெயந்தி. வைசாக சுத்த சதுர்த்தசியன்று நரசிம்ம ஸ்வாமி அவதரித்த புண்ணிய தினம்

குருவின் வார்த்தை தொலைநோக்கு தன்மை உடையது!

துங்கா ஆற்றின் மறு கரையில் உள்ள சாரதாம்பாள் தேவியின் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஆயர் தலைவன் அழகுமலையானின் ஆனந்த உத்ஸவம்!

ஏறுதழுவுதல், மகரத் திருநாள், கபடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களுக்குத்தான் இத்திருநாளில் நன்றி சொல்ல வேண்டும்!

பக்தர்கள் இன்றி… நேரலையில்… மீனாட்சி திருக்கல்யாணம்!

கடந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தில் செய்த மலர் அலங்காரம் போன்று, இம்முறையும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தின் பேஸ்புக் வீடியோ இங்கே..

பணக்காரன் மேலும் சோபிக்க செய்ய வேண்டியது..!

உலகத்தில் பணக்காரர்கள், குணசாலிகள், பராக்கிரமசாலிகள் இருப்பார்கள் அவர்கள் எல்லோருக்கும் சில குணங்கள் இருந்தால்தான் அது இன்னும் சோபிக்கும்பணக்காரனுக்கு தானம் செய்யும் சுபாவம் இருக்க வேண்டும் அது இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய...

அக்னி நட்சத்திரம் தொடக்கம்; திருவண்ணாமலையில் தினமும் தாராபிஷேகம்!

ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது தாரை தாரையாக... அதாவது சொட்டுச் சொட்டாக விழும்படி செய்வது தாரா அபிஷேகம் எனப் படுகிறது.

அன்னவரம் சத்யநாராயண ஸ்வாமி திருக்கல்யாணம்!

மாவட்ட ஆட்சியர் டி முரளிதர ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளிடம் லாக்டௌன் விதிமுறைகளை இந்த ஒரு வார கல்யாண உற்சவத்தில் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆலயங்களில் பக்தர்கள் இன்றி… மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இன்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

SPIRITUAL / TEMPLES