ஆன்மிகச் செய்திகள்

அத்திவரதர் தரிசனம்; புதிய கட்டுப்பாடு விதித்த ஆட்சியா்……!

அத்திவரதரை தரிசிக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடு விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று… ஸ்ரீரங்கம் ரங்கநாயகித் தாயார் ஜேஷ்டாபிஷேகம்!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தாயார் சன்னதி ஜேஷ்டாபிஷேகம்- காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

அத்திவரதரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு

காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி கொடுக்கும் அத்திவரதரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறையை தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.காஞ்சிபுத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை அத்திவரதர் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....

புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது பிரபலமான னாக முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் நாளை கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மதியம்...

தேங்காய் சுடும் விழா; சேலத்து மக்கள் உற்சாகம்……!

சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.

சபரிமலைக்கு ஹெலிகாப்டா் வசதி தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு……!

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக, ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தேசவம் போர்டு அறிவித்துள்ளது.
- 2026

ஆலயம் காட்டும் அதிசயம்!

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து...

அறுபத்தெட்டு வகையான சாளக்ராமம் ! அறிவோமா?

சாளக்ராம மகிமைவைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம்.இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை...

ஆடி மாதத்தின் சிறப்புக்கள் என்னென்ன பார்ப்போமா?

தமிழ் வருடத்தில் 4வது மாதம்தான் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மனை வழிப்பட்டால் சகல நன்மையை அடையலாம் என்பது உண்மை.ஆடி அழைத்து வரும், ஆம் பண்டிகை ஆரம்பகாலம், எங்கு பார்த்தாலும் அம்மன்கோவிலில் பூஜைகள்...

கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோயில் நடை மூடல்!

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.

தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது குறித்து… மகாபெரியவர் அருள்வாக்கு!

"தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது-மஹா பெரியவா அருள்வாக்கு:

மொகலாயர் படையெடுப்பின் அவலத்தை நினைவுகூர்ந்து… ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற பட்டு வஸ்திர மரியாதை!

தொடர்ந்து, வஸ்திர மரியாதை திருப்பதிக்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருவேங்கடமுடையானுக்கு இவை சாத்தப் படும்.
- 2026

Recent articles