ஆன்மிகச் செய்திகள்

இன்று குருபூர்ணிமா! சிறப்பு என்ன?! சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

குரு என்பதற்கு "இருளை நீக்குபவர்" என்று பொருள். அறியாமை என்ற அஞ்ஞான இருளை நீக்கி உள்ளத்துள் ஒளி ஏற்படுத்தும் குருவினை வழிபடும் நாளாக குரு பூர்ணிமா அமைந்திருக்கிறது.

மாங்கனித் திருவிழா…! காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.

அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

அருள் தரும் அத்திவரதர் - 04 | விகாரி வருடம் 2019 | Athi Varadar Special By Sri APNSwamiYoutube link:- https://youtu.be/ONYMSO8HfDkஅத்தி மரத்தாலலான அத்திவரதரை தண்ணீரில் வைக்கப்பட்டிருப்பது அவரை பாதுகாக்கவா? எனக் கேட்கிறார்...

இன்று… ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள்! திருப்புளியாழ்வார் திருநட்சத்திரம்!

நம்பெருமாளுக்கு, மணவாள மாமுனிகள் ஆச்சாரியனாக கிடைத்த, நமக்கு "ஸ்ரீசைலேச" தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

நாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்!

வீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாளை சந்திரகிரகணம்: என்ன செய்யலாம்?… என்ன செய்யக்கூடாது?

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
- 2026

இந்த வார விசேஷங்கள்…  வார சிறப்புகள்..! என்னென்ன செய்யலாம்?

15.07.2019 சிறப்புகள் : திருமணம் செய்ய ஏற்ற நாள். பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள். கால்நடைகள் வாங்க உகந்த நாள். ஆபரணங்கள் அணிய சிறந்த நாள். விரதாதி விசேஷம் : சுபமுகூர்த்த தினம் வழிபாடு : பார்வதி...

அத்திவரதரை தரிசித்த அனுபவங்கள்! சயனத்தில் இருக்கும் நிர்வாகம்! எழுந்து நிற்பது எப்போது?!

காலை 4மணிக்கு க்யுவில் நின்றால் வெய்யிலை தவிர்க்கலாம் 8 மணிக்கு வந்து விடலாம் என்கிறாா்கள்.முயன்று பாருங்கள். இன்று இரவு 10 மணிவரை தரிசனம் உண்டாம். 

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஆஷாட ஏகாதசியின் மகத்துவம்!

ஆஷாட ஏகாதசி... இது மற்ற எல்லோருக்கும் என்றால்  தெலுங்கு தேசத்தில் இதன் பெயர் வேறு மாதிரியானது... தெலுங்ககத்தில் ஆடி மாதத்தில் (தெலுங்கு ஆடி மாதத்தில்) வரும் வளர்பிறை ஏகாதசியை தொலி ஏகாதசி என...

ஸ்ரீசிருங்கேரியில் சாரதாதேவி !எப்படி வந்தாள்?

ஶ்ரீ ஸரஸவாணி கலைமகளின் திரு அவதாரம் . அவரும் ஶ்ரீசங்கரரும் வாதம் புரிந்த பொழுது , வாதத்திற்கு எல்லை இல்லையோ எனத் தோன்றியது . ஸஹோதர ஸஹோதரியராகிய ஞான ஸத்குரு ஶ்ரீபரமேஸ்வரரும் ,...
- 2026

Recent articles