ஆன்மிகச் செய்திகள்

காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன் கோலத்தில் ஸ்ரீ பேரருளாளன் எழுந்தருளிய காட்சி.

மயிலாப்பூர் சிங்காரவேலரின் ஆவணி கிருத்திகை வீதியுலா தரிசனம்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அப்போது, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி திருவீதிப் புறப்பாடி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்...

திருச்செந்தூர் ஆவணித் திருவிழாவில் நாலாம் நாளில்.. வெள்ளி வாகன காட்சி!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் 4ஆம் நாள் திருவிழாவில் செப்.2ம் தேதி இரவு சுவாமி வெள்ளி யானை  வாகனத்திலும், அன்னை ஸ்ரீ வள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு...

காமதேனு வாகனத்தில் #சமயபுரம் மகமாயி!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆவணி மாத 3ஆம் வார ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு (செப்.2) தாய் மகமாயி #காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளினார்.

தட்சிணகாசி கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா

தருமபுரி: தட்சண காசி கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள த ட் ச ண காசி கால பைரவர் கோவில் தேய்பிறை அஷ்டமி விழா இன்று...

கிருஷ்ண ஜயந்தி பற்றிய 30 தகவல்கள்!

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.2. கிருஷ்ண ஜெயந்தி...
- 2026

நல்லூர் கந்தசாமி கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்…!

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது. - புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில்...

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் தடை! இனி லட்டு வாங்க வேற வழி பின்பற்றணுமாம்!

திருப்பதி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க தயார் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.தினமும் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் புண்ணியத் தலமான திருப்பதி மலையில் ஏராளமான அளவில் குப்பைகள் சேர்வது...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா – இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய...

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் 7ம் திருநாள்-நெல் அளவை கண்டருளல்!

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் 7ம் திருநாள் உபய நாச்சிமாருடன் நெல் அளவை கண்டருளல் (28.08.2018)

கரூரில் நடைபெற்ற ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவம்

கரூரில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் 347 வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸவ விழா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கரூர் பெருமாள் கோயில் தெருவில் ஜகத்குரு ஸ்ரீமத் மத்வாசார்ய ஸ்வாமி மூல மஹாஸம்ஸ்தான...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக கட்டணம் திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர் ஶ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென உயர்த்தப் பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்...
- 2026

Recent articles