Breaking News
கோவில்பட்டி அருகே கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், ஆடித்திருவிழாவில் நடைபெறும் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.இந்தாண்டிற்கான...
சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற புண்ணியத் தலமான சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதியம்மன் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.முன்னதாகவே தொடங்கி விழா நடைபெற்றது. தபசுக் கோலத்தில் கோமதியம்மை காட்சிதர, சங்கரநயினார், கோமதியம்மன்...
கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோயில் நடை மூடல்!
#சந்திரகிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது; சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது #Tirupatiதிருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், சந்திரத் தலம் என்று போற்றப்...
கற்கோவிலும் சொற்கோவிலும் : வாரியார் சுவாமிகளின் வார்த்தை விளக்கம்!
வயிற்றுப் பசிக்கு உணவகம் ! அறிவுப் பசிக்கு நூலகம் ! ஆண்மப் பசிக்கு ஆலயம் ! மனதை நிறைத்து ஆண்மாவிற்கு ஆனந்தம் தரும் ஆலயங்களே பாரத நாட்டின் செல்வங்கள். மகேந்திர பல்லவன், இராஜராஜசோழன்,...
குரு பூர்ணிமா தினத்தில்… குருமார்களின் அருள் பெற…!
வியாச பூஜை (குரு பூர்ணிமா) தேஹிமே குரு ஸ்மரணம் | தேஹிமே குரு கீர்த்தனம் | தேஹிமே குரு தர்ஷணம் | தேஹிமே குரு ஸாமீப்யம் | தேஹிமே குரு பதஸேவனம் |தேஹிமே குரூபதேசம் |...
வெள்ளிக்கிழமை இன்று…. கிரஹண கால தர்ப்பண சங்கல்பம்!
27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் கேது கிரஸ்த சந்திர கிரஹணம் புண்யகாலம் இரவு 11.54 க்கு ஆரம்பித்து மத்யமகாலம் 1.52 (28.07.2018) விமோசனம் 3.49 (சனிக்கிழமை )...
செங்கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் திருக்கோவில் ஆடி உத்ஸவம் திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...
பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்
பழனி தண்டாயுதபாணிப் பெருமான் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்
திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!
திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30...
இந்த முறை இருமுடி கட்டும் போது ஜாக்கிரதை! கேரள நீதிமன்றம் புதிய உத்தரவு!
சென்னை: சபரிமலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டும்போது இந்தமுறை எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது அவசியம். காரணம், இரு முடி கட்டும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் எதுவும் இருக்கக் கூடாது. கேரள உயர் நீதிமன்றம் இந்த...
நாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்!
கோயிலில் பூஜை நேரத்தின் போது நாகஸ்வரமும் தவிலும் இணைந்து இசைக்கும் போது மனம் பூஜையில் லயிக்கும்.திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வேலை பார்த்த நாகஸ்வர வித்வான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்....