Breaking News
ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?
கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய பெரிய சிலைகளை அவ்வாறு நீரில் சேர்ப்பது...
ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டில் காணும் கலிகால நிகழ்வுகள்!
கலியன் ஆட்சி செய்ததால் நமது புண்ணிய பூமியில் ஏற்பட்ட மற்றும் நடக்க இருக்கும் மற்றங்கள் முன்பே அகிலத்திரட்டில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. கீழே உள்ள பாடலை படியுங்கள்.
அகிலம் படல் வரிகள் 8(215-220)
215. பூமியி லோர்திக்குப்...
சிவன் அழித்தல் கடவுளா ?
சிவ பக்தியில் முழுமையாக ஈடுபட்டுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ' சிவம் ' என்றதுமே அச்சமடைகிறார்களே, ஏன் ? முத்தொழிலில் ' சிவன் ' அழித்தல் கடவுள் என்பதாலா ? அதேபோல், வீரசைவர்கள் போன்ற...
கோவில்பட்டி அருகே கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீலிங்கமாரியம்மன் கோவில். இக்கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், ஆடித்திருவிழாவில் நடைபெறும் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.இந்தாண்டிற்கான...
சங்கரன்கோவிலில் நடந்த ஆடித்தபசு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற புண்ணியத் தலமான சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதியம்மன் திருக்கோவிலில், ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.முன்னதாகவே தொடங்கி விழா நடைபெற்றது. தபசுக் கோலத்தில் கோமதியம்மை காட்சிதர, சங்கரநயினார், கோமதியம்மன்...
கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோயில் நடை மூடல்!
#சந்திரகிரகணத்தை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது; சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பது இன்று பிற்பகல் 2.30 மணியுடன் நிறுத்தப்பட்டது #Tirupatiதிருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில், சந்திரத் தலம் என்று போற்றப்...
கற்கோவிலும் சொற்கோவிலும் : வாரியார் சுவாமிகளின் வார்த்தை விளக்கம்!
வயிற்றுப் பசிக்கு உணவகம் ! அறிவுப் பசிக்கு நூலகம் ! ஆண்மப் பசிக்கு ஆலயம் ! மனதை நிறைத்து ஆண்மாவிற்கு ஆனந்தம் தரும் ஆலயங்களே பாரத நாட்டின் செல்வங்கள். மகேந்திர பல்லவன், இராஜராஜசோழன்,...
குரு பூர்ணிமா தினத்தில்… குருமார்களின் அருள் பெற…!
வியாச பூஜை (குரு பூர்ணிமா) தேஹிமே குரு ஸ்மரணம் | தேஹிமே குரு கீர்த்தனம் | தேஹிமே குரு தர்ஷணம் | தேஹிமே குரு ஸாமீப்யம் | தேஹிமே குரு பதஸேவனம் |தேஹிமே குரூபதேசம் |...
வெள்ளிக்கிழமை இன்று…. கிரஹண கால தர்ப்பண சங்கல்பம்!
27.07..2018 வெள்ளி கிழமை விளம்பி ஆடி மாதம்11 ம் நாள் கேது கிரஸ்த சந்திர கிரஹணம் புண்யகாலம் இரவு 11.54 க்கு ஆரம்பித்து மத்யமகாலம் 1.52 (28.07.2018) விமோசனம் 3.49 (சனிக்கிழமை )...
செங்கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீ அழகியமணவாளப் பெருமாள் திருக்கோவில் ஆடி உத்ஸவம் திருத்தேர் வடம் பிடித்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...
பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்
பழனி தண்டாயுதபாணிப் பெருமான் கோயிலில் ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்