ஆன்மிகச் செய்திகள்

திருப்பதி பெருமாளுக்கு போட்ட நகைகளைக் காணோம்: 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் செல்கின்றனர்!

திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30...

இந்த முறை இருமுடி கட்டும் போது ஜாக்கிரதை! கேரள நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை: சபரிமலைக்குச் செல்பவர்கள் இருமுடி கட்டும்போது இந்தமுறை எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது அவசியம். காரணம், இரு முடி கட்டும்போது அதில் பிளாஸ்டிக் பொருள் எதுவும் இருக்கக் கூடாது. கேரள உயர் நீதிமன்றம் இந்த...

நாகஸ்வர வித்வான் இல்லாத திருவட்டாறு கோயில்!

கோயிலில் பூஜை நேரத்தின் போது நாகஸ்வரமும் தவிலும் இணைந்து இசைக்கும் போது மனம் பூஜையில் லயிக்கும்.திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வேலை பார்த்த நாகஸ்வர வித்வான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்....

ஆடி மாத முதல் வெள்ளி இன்று..!

 ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை.ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும்...

இறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்

மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்- பெரியாழ்வார் திருமொழி.இந்த...

இது தான் கஜேந்திர மோட்சக் கதை…!

இந்த கதைக்கு "அறிமுகம்" தேவை இருக்காது என நினைக்கிறேன்.குழந்தைகள் கூட முதலையிடம் சிக்கிய யானையின் கதையான இந்த கஜேந்திர மோக்ஷம் பற்றி அறிந்து இருக்கக்கூடும். இது மிகவும் சிறிய மற்றும் எளிய கதைதான்.இனி...
- 2026

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் உத்ஸாக வரவேற்பு

தாமிரபரணி அம்மனுக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு!தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி...

தாமிரபரணி புஷ்கர பிரசார குழுவினர் தென்காசி வருகை: பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்கர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.குரு பகவான் 12 முறை ராசியைக் கடக்கும் போது அதாவது 144 ஆண்டுகளுக்கு...

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் வீரமாத்தியம்மன் திருக்கல்யாண உத்ஸவம்!

திருப்பூர்: திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.செவ்வாய் காலை நடந்த சிலம்பாத்தாள் சாமி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; தொடர்ந்து மாலை பெத்தாயம்மன் திருக்கல்யாண ஊர்வலம் நடந்தது.திருப்பூர் பெரிச்சிபாளையத்தில்...

சிலைக் கடத்தல்; கட்டண தரிசனம்: அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

பழனி முருகன்கோவிலில் முறைகேடாக செய்யப்பட்ட உத்ஸவர் சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் கட்டணம் இல்லாமல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய...

கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி...

திருப்பதியில் கும்பாபிஷேகத்தை சாக்காக வைத்து ‘புதையல் கொள்ளை’ திட்டம்? எதிர்ப்பை அடுத்து தரிசனத்துக்கு அனுமதி!

திருப்பதி: திருமலை திருப்பதியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு பக்கதர்கள் பெருமாள் தரிசனத்துக்கு கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேவஸ்தானம் அந்த முடிவை...
- 2026

Recent articles