December 5, 2025, 1:35 PM
26.9 C
Chennai

கோயில்களில் விளக்கேற்றி வழிபட தடை அகற்ற வேண்டும்: இந்து மக்கள் கட்சி, அமைச்சரிடம் புகார்!

sevur ramachandran hindumakkalkatchi - 2025

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேவூர் ராமச்சந்திரனை இன்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்  அர்ஜுன் சம்பத்  தலைமையில் இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர்  S வீரமணி மற்றும்  இந்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

திருக்கோயில்களில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப் பட்டதையும், இதனால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் – விளக்கு தயாரிப்பில் ஈடுபடக் கூடிய மண்பாண்ட தயாரிப்பு தொழிலாளிகள் மற்றும் இந்தத் தொழில் முனைவோர்கள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அமைச்சரிடம் இந்தக் குழு எடுத்துக் கூறியுள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவினர் கூறியபோது,  அமைச்சர் இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்ட உடனேயே அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவிடம் உடனடியாக விளக்கு ஏற்றுவதற்கு தடை  விதிக்கக்கூடாது…  வாய்மொழி உத்தரவாக நீங்கள் பிறப்பித்திருந்தாலும் , உத்தரவை அறநிலையத்துறை அதிகாரிகள் சரியாக புரிந்து கொள்ளாமல் பக்தர்களுடைய மனம் நோகும்படி நடந்து கொள்ள கூடாது விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய தனியாக இடம் ஒதுக்கி தரவும் -தீ பரவாமல் தடுக்க தேவையான தீயணைப்பு கருவிகள் வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனைக் கூறிய இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், அமைச்சரின் உத்தரவு சரியான வகையில் உடனே ஏற்கப்பட்டு விளக்கு ஏற்ற விதிக்கப்பட்ட தடை நீங்கும் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories