இறைவன் நாமம் சொல்லி ஏற்றம் பெறுவோம்

THiruvahindrapuram Devanatha Perumal Pagal Pathu Utsavam - 2026

மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

– பெரியாழ்வார் திருமொழி.

இந்த பாசுரத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் பெரியாழ்வார்? இல்லற சம்சாரக் கடலில் தத்தளிக்கும் மனிதர்களே இறைவனின் பக்தர்களே உங்களால் குடும்பம், அதற்கான தேவைகள், அதை எப்படி நிறைவேற்றுவது என்பதிலேயே சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் நம்மால் எப்படி பரம்பொருளான நாராயண நாமத்தை சொல்ல முடியும்?

அல்லது இந்தப் பிரச்னைகளுக்கு இடையே ஞாபகப்படுத்தி நினைவில்தான் வைத்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் குழந்தை பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகளுக்கு கேசவன், தாமோதரன், நாராயணன் என்றெல்லாம் பரந்தாமனின் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். அப்படி நாராயணன் பெயரை சூட்டுவதனால் என்ன நன்மை கிடைக்கும்? பரம்பொருளான நாராயணனை பெற்றோர்கள் கூப்பிடுகிறார்களோ இல்லையோ, மகன் நாராயணன் பெயரை அடிக்கடி கூப்பிடுவதால் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு சொர்க்கம்தான் வாய்க்கும், நரகம் கண்டிப்பாக கிடையாது.

ஏனெனில் தன் பிள்ளையை நாராயணன் கேசவன், ஸ்ரீதரன் என்று அடிக்கடி அழைக்கும்போதே அந்த ஆண்டவனுடைய அருள் தானாக கிடைக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஓம் நமோ வெங்கடேசாய.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories