திருப்பாவை

திருப்பாவை – 14: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 14உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்* செங்கழுநீர்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி

நண்ணாள் - நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை "தீர்த்தம் தாரும்" என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்" என்றருளிச் செய்தார்!கூரத்தாழ்வானின் தேவியார்...

திருப்பாவை – 13: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 13புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை* கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 12 கனைத்திளம்…

விடுகையும் உபாயம் அல்ல; பற்றுகையும் உபாயம் அல்ல: விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் - பிள்ளைத் திருநறையூர் அரையருக்கு நஞ்சீயர் வார்த்தை. - நாலாயிரப்படி."ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ.."….எல்லா...

திருப்பாவை – 12: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை பாடல் 12கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*நினைத்து முலைவழியே நின்றுபால் சோர*நனைத்தில்லம்...

திருப்பாவை – 11: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 11கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து* செற்றார் திறலழியச் சென்று...
- 2026

திருப்பாவை – 10: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 10நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்*...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பத்தாம் பாசுரம்

எம்பெருமானாரைப் போலே - அருங்கலமே… நாலாயிரப்படி!நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்

கண்வளரும்… ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யாங்களில் - பட்டருக்கு சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடிசார்ந்தார்' என்று விண்ணப்பஞ் செய்ய; 'அவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு 'திருநாட்டுக்கு நடந்தார்' என்று சொல்ல வேண்டாவோ! என்று...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் எட்டாம் பாசுரம்!

முலை எழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே பாவாய்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!அதாவது ஸ்ரீ நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்கள், எம்பெருமான் மீது மிகுந்த பிரேமம் மிகும்போது அது பெண் பேச்சாக மாறி அனுபவம் செல்கிறது....

திருப்பாவை – 9: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…திருப்பாவை 9தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய* தூபம் கமழத்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!

ஏழாம் பாசுரம் I - ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, " பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்" ...
- 2026

Recent articles