December 6, 2025, 11:21 PM
25.6 C
Chennai

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி

thiruppavai 13 - 2025

நண்ணாள் – நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை “தீர்த்தம் தாரும்” என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்” என்றருளிச் செய்தார்!

கூரத்தாழ்வானின் தேவியார் கூரத்தாண்டாள். திருஅத்தியயன உத்ஸவத்தில் ( இராப்பத்து , பகல் பத்து மஹோத்ஸவம்) ஊடே வரும் ஏகாதஸி அன்று உபவாசம் இருந்து அடுத்த நாள் பட்டரிடம் பெருமாள் தீர்த்தம் கேட்க….

அவர் இப்பேர்பட்ட பெரிய திருவத்தியன உத்ஸவம் கோலாஹலமாக நடந்து கொண்டிருக்கையில், இந்த ஏகாதசியை நினைவில் வைத்து அனுஷ்டித்தீரே என்றாராம்.

அதாவது, பகவத் கைங்கர்யம், பகவத் அனுபவம் செல்கையில் சாமானிய தருமத்தை விட எம்பெருமானான விசேஷ தருமம் , பகவத் அனுபவம் சிறந்தது என்று கொள்ளலாம்.

மேலும், திருஅத்தியயன உத்ஸவம் இருபது நாள்களுக்கும் மேலாக இனறும் தொடர்ந்து நடக்கிறது. இதை அனுபவிக்க தேஹத்தில் சக்தி வேண்டும் என்றபடி.

ஆக, பகவத் அனுபவத்துக்கு தடையான, பட்டினி நாளைத் தேடி எடுத்தீர்களே என்னும் பொருள்பட ஸ்ரீ பட்டர் கேள்வி.

இது விஷயமாக டாக்டர் எம்ஏவி ஸ்வாமியின் குறிப்பு பொருத்தமாக உள்ளது. காரணம் விசேஷ தர்மமான எம்பெருமான் பகவத் அனுவவம் சாமனிய தர்மமானவற்றை விட சிறந்தது என்றபடி.

இப்படி பகவத் அனுபவம்.நடந்து கொண்டிருக்கையில் உணவு பற்றி அதை விடுத்து பட்டினி இருப்பது பற்றி நினைவு எப்படி வந்ததோ என்றும் கொள்ளலாம்.!

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories