திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பாசுரம் 13 நண்ணாள். நாலாயிரப்படி

thiruppavai 13 - 2026

நண்ணாள் – நாலாயிரப்படி! ஆண்டாள், திரு ஏகாதசி பட்டினி விட்டு, பட்டரை “தீர்த்தம் தாரும்” என்ன, இப்பெரிய திருநாளில் இதொரு திரு ஏகாதஸி எங்ஙனே தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டிகோள்” என்றருளிச் செய்தார்!

கூரத்தாழ்வானின் தேவியார் கூரத்தாண்டாள். திருஅத்தியயன உத்ஸவத்தில் ( இராப்பத்து , பகல் பத்து மஹோத்ஸவம்) ஊடே வரும் ஏகாதஸி அன்று உபவாசம் இருந்து அடுத்த நாள் பட்டரிடம் பெருமாள் தீர்த்தம் கேட்க….

அவர் இப்பேர்பட்ட பெரிய திருவத்தியன உத்ஸவம் கோலாஹலமாக நடந்து கொண்டிருக்கையில், இந்த ஏகாதசியை நினைவில் வைத்து அனுஷ்டித்தீரே என்றாராம்.

அதாவது, பகவத் கைங்கர்யம், பகவத் அனுபவம் செல்கையில் சாமானிய தருமத்தை விட எம்பெருமானான விசேஷ தருமம் , பகவத் அனுபவம் சிறந்தது என்று கொள்ளலாம்.

மேலும், திருஅத்தியயன உத்ஸவம் இருபது நாள்களுக்கும் மேலாக இனறும் தொடர்ந்து நடக்கிறது. இதை அனுபவிக்க தேஹத்தில் சக்தி வேண்டும் என்றபடி.

ஆக, பகவத் அனுபவத்துக்கு தடையான, பட்டினி நாளைத் தேடி எடுத்தீர்களே என்னும் பொருள்பட ஸ்ரீ பட்டர் கேள்வி.

இது விஷயமாக டாக்டர் எம்ஏவி ஸ்வாமியின் குறிப்பு பொருத்தமாக உள்ளது. காரணம் விசேஷ தர்மமான எம்பெருமான் பகவத் அனுவவம் சாமனிய தர்மமானவற்றை விட சிறந்தது என்றபடி.

இப்படி பகவத் அனுபவம்.நடந்து கொண்டிருக்கையில் உணவு பற்றி அதை விடுத்து பட்டினி இருப்பது பற்றி நினைவு எப்படி வந்ததோ என்றும் கொள்ளலாம்.!

  • வானமாமலை பத்மனாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories