இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 622 ரன் குவிப்பு

cricket india - 2026

கொழும்பு:
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்திருந்தது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி களம் இறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்திருந்தது. புஜாரா 128 ரன்(10 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஹானே 103 ரன் (12 பவுண்டரி) என வலுவான நிலையில் களத்தில் இருந்தனர். இன்று 2 ஆவது நாள் ஆட்டம் துவங்கியதும் மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 133 ரன்னுடன் புஜாரா ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அஷ்வின்(54 ரன்), சகா(67 ரன்) ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனால், இந்திய அணி 600 ரன் சேர்த்தது. ஜடேஜாவும் 70 ரன் குவித்து உதவ, இந்திய அணி 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் சேர்த்திருந்த போது, கேப்டன் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இலங்கை அணி தரப்பில் ஹெராத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸைத் துவக்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தரங்க ரன் ஏதும் எடுக்காமலும், கருனரத்ன 25 ரன் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி முதல் 33 ரன்களில் 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இரண்டு விக்கெட்களையும் அஸ்வின் வீழ்த்தினார். களத்தில் மெண்டிசும், சண்டிமாலும் இருந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் சேர்ந்து 572 ரன் முன்னிலை பெற்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories