Ind Vs Eng: இது… இங்கிலாந்து அணியின் நாள்!

eng vs ind test
eng vs ind test

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் ஆட்டம் – இது இங்கிலாந்து அணியின் நாள்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் (26.08.2021) ஆட்டத்தை இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 120 ரன் என்ற கணக்கோடு தொடங்கியது. ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் விளையாடி, எட்டு விக்கட் இழப்பிற்கு 403 ரன்கள் சேர்த்துள்ளது.

அதாவது இன்று ஒருநாளில் 303 ரன்கள். ஒரு நாளில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது மிகச்சிறந்த ஆட்டம். எனவே இங்கிலாந்து மிகச்சிறந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.

இப்போதே இங்கிலாந்து அணியினர் இந்திய அணியை விட 345 ரன்கள் அதிகம் எடுத்து இருக்கிறார்கள். நாளை ஆட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை விளையாடி இன்னும் ஒரு 55 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணிக்கு ஒரு மனோபலம் கிடைக்கும்.

இந்திய அணியை 400 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை அளிக்க முயற்சி செய்வார்கள். இந்திய பேட்ஸ்மென்கள் நாளை, மூன்றாம் நாளும், நான்காம் நாளும் ஆடி, ஐந்தாம் நாளிலும் பாதி நாள் ஆடினால் இந்தியாவிற்கு வெற்றி அல்லது கௌரவமான ட்ரா அல்லது தோல்வி கிடைக்கலாம்.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

ரோஹித் ஷர்மா, கே. ஏல். ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, பந்த் ஆகியோரில் இருவர் செஞ்சுரி போடவேண்டும்; பாக்கியுள்ளோர் 50ஐத் தாண்டவேண்டும். செய்வார்களா?

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டின் ஆறாவது சதம் இது. இந்த ஆண்டில் 228, 186, 218, 109, 180, இந்த இன்னிங்க்ஸில் 121 என ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் ஆறு சதங்கள் என்பது இங்கிலாந்து வீரர்களின் முந்தைய சாதனைய அவர் சமன் செய்திருக்கிறார்.

இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. அவர் மேலும் சதங்கள் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட் விளையாட்டில் உண்மையிலேயே சிறந்த அணியா? இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories