Ind Vs Eng: இது… இங்கிலாந்து அணியின் நாள்!

eng vs ind test
eng vs ind test

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட், இரண்டாம் நாள் ஆட்டம் – இது இங்கிலாந்து அணியின் நாள்
– முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன் –

இரண்டாம் நாள் (26.08.2021) ஆட்டத்தை இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 120 ரன் என்ற கணக்கோடு தொடங்கியது. ஆட்டநேர முடிவில், 89 ஓவர்கள் விளையாடி, எட்டு விக்கட் இழப்பிற்கு 403 ரன்கள் சேர்த்துள்ளது.

அதாவது இன்று ஒருநாளில் 303 ரன்கள். ஒரு நாளில் 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது மிகச்சிறந்த ஆட்டம். எனவே இங்கிலாந்து மிகச்சிறந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள்.

இப்போதே இங்கிலாந்து அணியினர் இந்திய அணியை விட 345 ரன்கள் அதிகம் எடுத்து இருக்கிறார்கள். நாளை ஆட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை விளையாடி இன்னும் ஒரு 55 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணிக்கு ஒரு மனோபலம் கிடைக்கும்.

இந்திய அணியை 400 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை அளிக்க முயற்சி செய்வார்கள். இந்திய பேட்ஸ்மென்கள் நாளை, மூன்றாம் நாளும், நான்காம் நாளும் ஆடி, ஐந்தாம் நாளிலும் பாதி நாள் ஆடினால் இந்தியாவிற்கு வெற்றி அல்லது கௌரவமான ட்ரா அல்லது தோல்வி கிடைக்கலாம்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

ரோஹித் ஷர்மா, கே. ஏல். ராகுல், விராட் கோலி, புஜாரா, ரஹானே, பந்த் ஆகியோரில் இருவர் செஞ்சுரி போடவேண்டும்; பாக்கியுள்ளோர் 50ஐத் தாண்டவேண்டும். செய்வார்களா?

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் மிகச் சிறப்பாக விளையாடி 121 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டின் ஆறாவது சதம் இது. இந்த ஆண்டில் 228, 186, 218, 109, 180, இந்த இன்னிங்க்ஸில் 121 என ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் ஆறு சதங்கள் என்பது இங்கிலாந்து வீரர்களின் முந்தைய சாதனைய அவர் சமன் செய்திருக்கிறார்.

இன்னமும் நான்கு மாதங்கள் உள்ளன. அவர் மேலும் சதங்கள் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட் விளையாட்டில் உண்மையிலேயே சிறந்த அணியா? இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories