முதல் இந்திய பந்து வீச்சாளராக ஒரு சாதனை..!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் ஆட்டம்

  • முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாளிறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்துள்ளது. மாயங்க் அகர்வால் 4 ரன்னுடனும் புஜாரா 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார். முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. விக்கட் இழப்பின்றி 129 ரன் என்ற கணக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கட்டை 151 ரன்னுக்கு இழந்தது. ஆனால் ஏனைய விக்கட்டுகள் அடுத்த 99 ரன்களுக்குள் விழுந்துவிட்டன.

டாம் லாதம் 95 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இன்று விக்கட் கீப்பர் விருத்திமான் சஹா விளையாடவில்லை. அவருக்கு காலையில் கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் கே.எஸ். பரத் விக்கட்கீப்பராக விளையாடினார். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கியதன்மூலம் தனது ஆறாவது டெஸ்டிலேயே 50 விக்கட்டுகள் எடுத்தவரானார்.

பந்து வீச்சின்போது அஷ்வின் தன்னை மறைக்கிறார் என அம்பயர் நிதின் மேனனுக்கும் அஷ்வினுக்கும் இன்று கொஞ்ச நேரம் வார்த்தைப் போர் நடந்தது. அணித்தலைவர் ரஹானேயும் இந்த வாக்குவாத்த்த்தில் கலந்துகொண்டார். அக்சர் படேல் தன்னுடைய நான்காவது டெஸ்ட் விளையாடுகிறார். அதில் இன்றோடு ஐந்து முறை ஐந்து விக்கட் எடுக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். பிப்ரவரி 2021இல் சென்னையில் அவர் தனது முதல் டெஸ்டை விளையாடினார்.

அதில் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்னுக்கு 5 விக்கட் எடுத்தார். அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கட் (6/38 & 5/32) எடுத்தார்.

நாலாவது டெஸ்டிலும் ஐந்து விக்கட் (5/48) எடுத்தார். இன்று ஐந்தாவது முறை. இந்தச் சாதனையைச் செய்யும் முதல் இந்தியர் இவரே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories