முதல் இந்திய பந்து வீச்சாளராக ஒரு சாதனை..!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் ஆட்டம்

  • முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாளிறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்துள்ளது. மாயங்க் அகர்வால் 4 ரன்னுடனும் புஜாரா 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார். முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. விக்கட் இழப்பின்றி 129 ரன் என்ற கணக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கட்டை 151 ரன்னுக்கு இழந்தது. ஆனால் ஏனைய விக்கட்டுகள் அடுத்த 99 ரன்களுக்குள் விழுந்துவிட்டன.

டாம் லாதம் 95 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இன்று விக்கட் கீப்பர் விருத்திமான் சஹா விளையாடவில்லை. அவருக்கு காலையில் கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் கே.எஸ். பரத் விக்கட்கீப்பராக விளையாடினார். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கியதன்மூலம் தனது ஆறாவது டெஸ்டிலேயே 50 விக்கட்டுகள் எடுத்தவரானார்.

பந்து வீச்சின்போது அஷ்வின் தன்னை மறைக்கிறார் என அம்பயர் நிதின் மேனனுக்கும் அஷ்வினுக்கும் இன்று கொஞ்ச நேரம் வார்த்தைப் போர் நடந்தது. அணித்தலைவர் ரஹானேயும் இந்த வாக்குவாத்த்த்தில் கலந்துகொண்டார். அக்சர் படேல் தன்னுடைய நான்காவது டெஸ்ட் விளையாடுகிறார். அதில் இன்றோடு ஐந்து முறை ஐந்து விக்கட் எடுக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். பிப்ரவரி 2021இல் சென்னையில் அவர் தனது முதல் டெஸ்டை விளையாடினார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

அதில் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்னுக்கு 5 விக்கட் எடுத்தார். அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கட் (6/38 & 5/32) எடுத்தார்.

நாலாவது டெஸ்டிலும் ஐந்து விக்கட் (5/48) எடுத்தார். இன்று ஐந்தாவது முறை. இந்தச் சாதனையைச் செய்யும் முதல் இந்தியர் இவரே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories