April 28, 2025, 3:39 PM
32.9 C
Chennai

முதல் இந்திய பந்து வீச்சாளராக ஒரு சாதனை..!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி மூன்றாம் நாள் ஆட்டம்

  • முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாளிறுதியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கட் இழப்பிற்கு 14 ரன் எடுத்துள்ளது. மாயங்க் அகர்வால் 4 ரன்னுடனும் புஜாரா 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்துவிட்டார். முன்னதாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. விக்கட் இழப்பின்றி 129 ரன் என்ற கணக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கட்டை 151 ரன்னுக்கு இழந்தது. ஆனால் ஏனைய விக்கட்டுகள் அடுத்த 99 ரன்களுக்குள் விழுந்துவிட்டன.

டாம் லாதம் 95 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இன்று விக்கட் கீப்பர் விருத்திமான் சஹா விளையாடவில்லை. அவருக்கு காலையில் கழுத்து சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் கே.எஸ். பரத் விக்கட்கீப்பராக விளையாடினார். நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் ஷுப்மன் கில்லை அவுட்டாக்கியதன்மூலம் தனது ஆறாவது டெஸ்டிலேயே 50 விக்கட்டுகள் எடுத்தவரானார்.

பந்து வீச்சின்போது அஷ்வின் தன்னை மறைக்கிறார் என அம்பயர் நிதின் மேனனுக்கும் அஷ்வினுக்கும் இன்று கொஞ்ச நேரம் வார்த்தைப் போர் நடந்தது. அணித்தலைவர் ரஹானேயும் இந்த வாக்குவாத்த்த்தில் கலந்துகொண்டார். அக்சர் படேல் தன்னுடைய நான்காவது டெஸ்ட் விளையாடுகிறார். அதில் இன்றோடு ஐந்து முறை ஐந்து விக்கட் எடுக்கும் சாதனையைச் செய்திருக்கிறார். பிப்ரவரி 2021இல் சென்னையில் அவர் தனது முதல் டெஸ்டை விளையாடினார்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸி.,யை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் இந்தியா!

அதில் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்னுக்கு 5 விக்கட் எடுத்தார். அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கட் (6/38 & 5/32) எடுத்தார்.

நாலாவது டெஸ்டிலும் ஐந்து விக்கட் (5/48) எடுத்தார். இன்று ஐந்தாவது முறை. இந்தச் சாதனையைச் செய்யும் முதல் இந்தியர் இவரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories