தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு!?

india sa test - 2026

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் – மூன்றாவது நாள்
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-

ஆட்டநேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்ஸ் 202 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 266 ரன் (புஜாரா 53, ரஹானே 58, விஹாரி 40, தாகூர் 28) தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் 229 ரன், இரண்டாவது இன்னிங்ஸ் 118/2 (எல்கர் 46*, மர்க்ரம் 31).

தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற இன்னமும் 122 ரன்கள் தேவை. இரண்டு நாட்கள் ஆட்டம் மீதியுள்ளது. இன்றைய ஆட்டத்தைத் தொடங்கிய புஜாராவும் ரஹானேயும் விறுவிறுப்பாக ஆடினார்கள்.

இன்றோடு மூன்று நாள் ஆட்டம் பாக்கியிருக்கும் நிலையில் டெஸ்ட் மேட்ச் வல்லுநர்களான இவர்கள் இருவரும் விக்கட்டைத் தக்கவைத்துக்கொண்டு அதிக நேரம் ஆடியிருக்கவேண்டும். முதல் செசஷன் ஆட்டத்திற்குப் பிறகு முதலில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் புஜாரா அவுட்டானார்.

பந்த் ரபாடாவின் பந்து ஒன்றை தூக்கி அடிப்பதற்காக இறங்கி ஆடினார். ஆனால் அந்த பந்து விக்கட்கீப்பரிடம் கேட்சாய் முடிந்தது. விஹாரி ஒருபக்கம் கட்டை போட்டுக்கொண்டிருக்க மறுபுறம் விக்கட்டுகள் விழுந்துகொண்டிருந்தன.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

ஒருகட்டத்தில் இன்னிங்ஸ் முடிந்துவிடுமோ என நினைத்து விஹாரி சில டமால்-டுமீல் ஷாட்டுகள் ஆடினார். அதனால் ஸ்கோர் 266 வரை வந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடவந்த தெனாப்பிரிக்க வீரர்கள் பயமின்றி தங்கள் ஷாட்டுகளை ஆடினர்.

ரன்ரேட் 4.5க்கு மேல் போய்க்கொண்டு இருந்தது. பின்னர் அஸ்வின், ஷர்துல் தாகூர் இருவரும் பந்து வீச வந்தபின்னர் ரன்ரேட் குறைந்தது. நாளை என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

122 ரன்னுக்குள் இந்திய அணியின் பவுலர்கள், குறிப்பாக ஷமி, பும்ரா, தாகூர் ஆகிய மூவரும் தென் ஆப்ப்ரிக்க அணியை ஆல் அவுட் ஆக்கவேண்டும். இல்லையென்றால் வெற்றி தென் ஆப்பிரிக்க அணிக்குத்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories