IPL 2022: பெங்களூருக்கு கிடைத்த ‘லக்’

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – கொல்கொத்தா vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –

மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஆறாவது ஐபிஎல் போட்டியில் கொல்கொத்தா அணியும் பெங்களூரு அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் டியூ பிளசிஸ் கொல்கொத்தா அணியை மட்டையாடச் சொன்னார்.

அதிரடி ஆட்டக்காரர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியின் மட்டையாளர்கள் நிலைத்து ஆடி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியவில்லை. அந்த அணியின் ஒரு பேட்ஸ்மென் கூட 30 நிமிடம் மைதானத்தில் நின்று ஆடவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார்கள். ஆனால் பத்து ஓவருக்குள் ஆறு விக்கட்டுகள் விழுந்துவிட்டன.

பின்னர் ஒரு வழியாக அந்த அணி 18.5 ஓவர் விளையாடி 128 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. மிக எளிமையான ஸ்கொர். எனவே பெங்களூரு மிகச் சுலபமாக எட்டிவிடும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டு இருக்கையில், பெங்களூரு அணியும் சொதப்பியது.

பவர் ப்ளேயில் மூன்று விக்கட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. ரூதர்ஃபோர்டும், ஷபாஸ் அகமதும் சற்று நின்று ஆடி நம்பிக்கை அளித்தார்கள். ஆனால் 17ஆவது ஓவரிலும் 18ஆவது ஓவரிலும் மூன்று விக்கட்டுகள் விழுந்ததால் பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குரியதானது.

கார்த்திக்கும் ஹர்ஷல் படேலும் ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் இருவரும் ஒரே முனையில் நின்றனர். சுலபமாக ரன் அவுட் செய்ய வாய்ப்பிருந்தது. ஒருந்தாலும் ஓவர் த்ரோ செய்து கொல்கொத்தா அணி கோட்டை விட்டார்கள். அதன் பின்னர் கார்த்தி ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அணிக்கு வெற்றியத் தேடித்தந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories