IPL 2022: பஞ்சாப் vs சென்னை

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – பஞ்சாப் vs சென்னை

  • K. V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் இருபத்தைந்தாம் நாள் பஞ்சாப், சென்னை அணிகளுக்கிடையே மும்பையின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 38ஆவது போட்டி நடந்தது. பஞ்சாப் அணி (187/4, ஷிகர் தவான் 88*, ராஜபக்ஷா 42, ப்ராவோ 2/42) சென்னை அணியை (176/6, அம்பாடி ராயடு 78, கெய்க்வாட் 30, ரபாடா 2/23, ரிஷி தவான் 2/39) தோற்கடித்தது.

டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாப் அணியை மட்டையாடச் சொன்னது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரரும் அணித்தலைவருமான மயாங்க் அகர்வால் ஆறாவது ஓவரில் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பானுகா ராஜபக்ஷா சிறப்பாக ஆடினர்.

17.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்த ராஜபக்ஷா 32 பந்துகளில் 42 ரன் அடித்தார். அதன் பின்னர் ஆடவந்த லிவிங்க்ஸ்டோன் 7 பந்துகளில் 19 ரன் அடித்தார். ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன் எடுத்தார்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய சென்னை அணி 2ஆவது ஓவரில் உத்தப்பா (1 ரன்), ஆறாவது ஓவரில் சாண்ட்னர் (9 ரன்), ஏழாவது ஓவரில் ஷிவம் துபே (8 ரன்) ஆகியோரை இழந்தது.

அம்பாடி ராயடு கெய்க்வாடுடன் இணைந்து சிறப்பாக ஆடினார், கெய்க்வாட் 12.3ஆவது ஓவரில் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். 16ஆவது ஓவரில் ராயடு மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அதனால் சென்னை அணி வெற்றி பெறலாம் என நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால் அர்ஷ்தீப் சிங் ஒரு அருமையான 17ஆவது ஓவரை வீசினார். அதில் அவர் 6 ரன்களை மட்டுமே கொடுத்தார். 18ஆவது ஓவரை வீசிய ரபாடாவும் ஓர் அற்புதமான ஓவரை வீசினார். அந்த ஓவரிலும் ஆறு ரன்கள் மட்டுமே தரப்பட்டது; ராயுடு வேறு ஆட்டமிழந்து விட்டார்.

12 பந்துகளில் 35 ரன் எடுக்க வேண்டிய நிலைமை. ஆனால் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories