December 6, 2025, 7:20 PM
26.8 C
Chennai

44வது செஸ் ஒலிம்பியாட்: ஒன்பதாவது சுற்றில்… இன்று!

chess olympiod chennai - 2025

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்
ஒன்பதாவது சுற்று – 07.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா A ஆண்கள் அணி இன்று ஒன்பதாவது சுற்றில் பிரேசில் அணியோடு விளையாடி 3-1 என்ற கணக்கில் வென்றது. எரிகைசி அர்ஜுன், சசிகிரண் இருவரும் தத்தம் ஆட்டங்களை வென்றனர். ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி இருவரும் தங்களது ஆட்டங்களைச் சமன் செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.

இந்தியா B ஆண்கள் அணி இன்று அசர்பைஜான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்; குஹேஷ் இன்று தனது ஆட்டத்தை ட்ரா செய்தார். இந்த ஒலிம்பியாடில் எட்டு வெற்றிகளுக்குப் பின்னர் குஹேஷ் செய்யும் ட்ரா இது. சரின் நிஹாலும் ட்ரா செய்தார். சாத்வானி ரௌனக் இன்று தோல்வியடைந்தார்.

இந்தியா C ஆண்கள் அணி பராகுவே அணியோடு விளையாடி, 3-1 என்ற கணக்கில் வென்றது. சேதுராமன், கார்த்திக் முரளி, அபிமன்யு ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். கங்குலி தோல்வியடைந்தார்.

லதிவியா, ஆஸ்திரியா, கொலம்பியா, வடக்கு மாசிடோனியா, கிர்கிஸ்தான், இலங்கை, காஸ்டாரிகா, கானா ஆகிய நாடுகளின் வீரர்கள் இன்று அனைத்துப் போட்டியிலும் வெற்றிபெற்று நான்கு புள்ளிகள் பெற்றனர்.

இந்தியா A பெண்கள் அணி போலந்து அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி தோல்வியடைந்தார்; கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, தானியா சச்சதேவ் ஆகிய மூவரும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.

இந்தியா B பெண்கள் அணி சுவிட்சர்லாந்து அணியுடன் விளையாடி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். இந்திய அணியின் வந்திகா, பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய நால்வரும் இன்று வெற்றி பெற்றனர். இந்தியா C பெண்கள் அணி எஸ்தோனியா அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் வர்ஷிணியும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் விஷ்வாவும் ட்ரா செய்தனர்.

ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இந்தியா A அணி 14 புள்ளிகளுடன் நாலாம் இடத்திலும், இந்தியா C அணி 12 புள்ளிகளுடன் 23ஆவது இடத்திலும் உள்ளன.

பெண்கள் பிரிவில் போலந்து 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா B அணி 13 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலும், இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 16ஆவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories