IND Vs AUS TEST: மூன்றாவது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்

ind vs aus test series - 2026

இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், முதல் நாள், 01.03.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல் இன்னிக்ஸில் 109 ரன் ஆல் அவுட் (விராட் கோலி 22, கில் 21, ரோஹித் 17, பரத் 17, குன்னர்மன் 5/16, நாதன் லியன் 3/35, மர்பி 1/23) ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 156/4 (க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26, ஜதேஜா 4/63). ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் மட்டையாட முடிவுசெய்தார். தனது பேட்டிங் மீதும் தனது அணி வீரர்கள் பேட்டிங் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு டெஸ்டுகளாக நன்றாக விளையாடிய ஜதேஜா, அக்சர் படேல், அஷ்வின் ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. கடந்த இரண்டு டெஸ்டுகளாக கொஞ்சம் சுமாராக விளையாடிய ரோஹித், கோலி இருவரும் இன்று ரொம்ப சுமாராக விளையாடினார்கள்.

டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் புஜாரா 1 ரன் எடுத்தார். டெஸ்ட் மேட்சில் 200 ரன் எடுத்தவருக்கு ஆட இடம் கொடுக்கப்படவில்லை அனைவரும் வருத்தப்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்கவில்லை.

இந்திய அணி மட்டையாளர்களால் 33 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. கடைசியில் முகமது ஷமி ஒரு சிக்சர், ஒரு ஃபோர் அடித்ததால் இந்திய அணி 100 ரன்களைத் தாண்டியது.

தனது முதல் இன்னிங்க்ஸை விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி மிக நன்றாக விளையாடியது. 54 ஓவர்கள் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்துள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியா அணி மட்டையாளர்கள் நன்றாக சமாளித்தார்கள்.

ஜதேஜா நாலு விக்கட் எடுத்தபோதும் ரன் அதிகம் கொடுத்தார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர்கள் வீசிய அளவிற்கு இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசவில்லை.

இது முதல் நாள். இந்திய அணி தனது ஆட்டத்தைத் திருத்திக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories