December 5, 2025, 6:29 PM
26.7 C
Chennai

இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

இந்தியா-நியூசிலாந்துமூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்45.5 ஓவர்களில் 174, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா 5/55,அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில் 90,ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல்5/103; இரண்டாவது இன்னிங்க்ஸ் 29.1 ஓவர்களில் 121, ரிஷப் பந்த் 64, வாஷிங்க்டன் சுந்தர்12, ரொஹித் ஷர்மா 11, அஜாஸ் படேல் 6/57, கிளன் பிலிப்ஸ் 3/42) நியூசிலாந்து அணி 25ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

          மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணிதனது இரண்டாவது இன்னிங்க்ஸை 171/9 என்ற நிலையில் தொடங்கியது. கடைசி விக்கட்டை ஜதேஜாஎடுத்தார். இதன்மூலம் அவர் 5 விக்கட்டுகள் பெற்றார். பின்னர் இந்திய அணி தனது இரண்டாவதுஇன்னிங்க்சை தொடங்கியது. ரோஹித் ஷர்மா இரண்டு ஃபோர் அடித்தபின்னர் மூன்றாவதுஓவரில் ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரில் ஷுப்மன் கில் (1 ரன்), ஆறாவது ஓவரில்விராட் கோலி (1 ரன்), ஏழாவது ஓவரில் ஜெய்ஸ்வால் (5 ரன்), எட்டாவது ஓவரில்சர்ஃப்ராஸ் கான் (1 ரன்) என இந்திய அணியின் சிறப்பு பேட்ஸ்மென்கள் வரிசையாகஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர்29/5. 16ஆவது ஓவரில் ரவீந்தர ஜதேஜா (6 ரன்) ஆட்டமிழந்தார். அப்போது அனியின்ஸ்கோர் 71/6. இருப்பினும் இந்திய அணி வெற்றி அடையக்கூடும் என்ற நம்பிக்கையை ரிஷப்பந்த் தந்துகொண்டிருந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு அவரும் (64 ரன்) 22ஆவது ஓவரில்ஆட்டமிழக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அஷ்வினும் வாஷிங்க்டன் சுந்தரும்அடுத்த ஆறு ஓவர்களைச் சமாளித்தனர். எனினும் அஜாஸ் படேல் சிறப்பாக பந்துவீசினார்.அவரது பந்துகளை ஆடமுடியவில்லை. இறுதியில் 29.1 ஓவர்களில் 121 ரன் எடுத்து இந்திய அணிதோவியைத் தழுவியது.

          ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும்தாங்கள் அணியில் தொடரவேண்டுமா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சர்ஃப்ராஸ்கான்அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன்னமும் துடிப்போடு ஆடவேண்டும். கடந்த25 வருடங்களில் இல்லாத தொடரில் அனைத்து டெஸ்டுகளிலும் தோல்வி என்பது இந்திய அணிக்குஒரு பேரதிர்ச்சி. இதனால் உலக டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

          ஆட்ட நாயகனாக அஜாஸ் படேலும் தொடர்நாயகனாக வில் யங்கும் அறிவிக்கப்பட்டனர்.

 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories