இந்தியா-நியூசிலாந்து மூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

இந்தியா-நியூசிலாந்துமூன்றாவது டெஸ்ட், மும்பை, 03.11.2024, மூன்றாவது நாள்

முனைவர்கு.வை.பாலசுப்பிரமனியன்

நியூசிலாந்து(முதல் இன்னிங்க்ஸ் 65.4 ஓவர்களில் 235, டேரில் மிட்சல் 82, வில் யங் 71, டாம் லேதம்28, கிளன் பிலிப்ஸ் 17, ஜதேஜா 5/65, வாஷிங்க்டன் சுந்தர் 4/81; இரண்டாவது இன்னிங்க்ஸ்45.5 ஓவர்களில் 174, வில் யங் 51, கிளன் பிலிப்ஸ் 26, தேவன் கான்வே 22, ஜதேஜா 5/55,அஷ்வின் 3/63) இந்திய அணி (முதல் இன்னிங்க்ஸ் 59.4 ஓவர்களில் 86/4, ஷுப்மன் கில் 90,ரிஷப் பந்த் 60, வாஷிங்க்டன் சுந்தர் 38, ஜெய்ஸ்வால் 30, ரோஹித் ஷர்மா 18, அஜாஸ் படேல்5/103; இரண்டாவது இன்னிங்க்ஸ் 29.1 ஓவர்களில் 121, ரிஷப் பந்த் 64, வாஷிங்க்டன் சுந்தர்12, ரொஹித் ஷர்மா 11, அஜாஸ் படேல் 6/57, கிளன் பிலிப்ஸ் 3/42) நியூசிலாந்து அணி 25ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

          மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணிதனது இரண்டாவது இன்னிங்க்ஸை 171/9 என்ற நிலையில் தொடங்கியது. கடைசி விக்கட்டை ஜதேஜாஎடுத்தார். இதன்மூலம் அவர் 5 விக்கட்டுகள் பெற்றார். பின்னர் இந்திய அணி தனது இரண்டாவதுஇன்னிங்க்சை தொடங்கியது. ரோஹித் ஷர்மா இரண்டு ஃபோர் அடித்தபின்னர் மூன்றாவதுஓவரில் ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரில் ஷுப்மன் கில் (1 ரன்), ஆறாவது ஓவரில்விராட் கோலி (1 ரன்), ஏழாவது ஓவரில் ஜெய்ஸ்வால் (5 ரன்), எட்டாவது ஓவரில்சர்ஃப்ராஸ் கான் (1 ரன்) என இந்திய அணியின் சிறப்பு பேட்ஸ்மென்கள் வரிசையாகஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கான் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர்29/5. 16ஆவது ஓவரில் ரவீந்தர ஜதேஜா (6 ரன்) ஆட்டமிழந்தார். அப்போது அனியின்ஸ்கோர் 71/6. இருப்பினும் இந்திய அணி வெற்றி அடையக்கூடும் என்ற நம்பிக்கையை ரிஷப்பந்த் தந்துகொண்டிருந்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு அவரும் (64 ரன்) 22ஆவது ஓவரில்ஆட்டமிழக்க, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அஷ்வினும் வாஷிங்க்டன் சுந்தரும்அடுத்த ஆறு ஓவர்களைச் சமாளித்தனர். எனினும் அஜாஸ் படேல் சிறப்பாக பந்துவீசினார்.அவரது பந்துகளை ஆடமுடியவில்லை. இறுதியில் 29.1 ஓவர்களில் 121 ரன் எடுத்து இந்திய அணிதோவியைத் தழுவியது.

          ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும்தாங்கள் அணியில் தொடரவேண்டுமா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். சர்ஃப்ராஸ்கான்அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன்னமும் துடிப்போடு ஆடவேண்டும். கடந்த25 வருடங்களில் இல்லாத தொடரில் அனைத்து டெஸ்டுகளிலும் தோல்வி என்பது இந்திய அணிக்குஒரு பேரதிர்ச்சி. இதனால் உலக டெஸ்ட் தொடரில் இந்தியா இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

          ஆட்ட நாயகனாக அஜாஸ் படேலும் தொடர்நாயகனாக வில் யங்கும் அறிவிக்கப்பட்டனர்.

 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories