சர்வதேச ஹாக்கியில் ஓய்வு சர்தார் சிங் அறிவிப்பு

03 Sep 13 Sardar singh - 2026

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 350க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள சர்சார் (32 வயது), பாகிஸ்தானுக்கு எதிராக 2006ல் அறிமுகமான இவர் 2008ல் இருந்து 2016 வரை கேப்டனாகவும் அணியை வழிநடத்தி உள்ளார். அரியானா மாநிலம் சிர்சாவை சேர்ந்த சர்தார் 2012ல் அர்ஜுனா விருதும், 2015ல் பத்ம விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். தனது ஓய்வு முடிவை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், இது குறித்து சர்தார் சிங் நேற்று கூறுகையில், ‘ஹாக்கியை தாண்டி, வாழ்க்கை பற்றி யோசிக்க இதுவே சரியான நேரம் என கருதுகிறேன். உடல்தகுதி எனக்கு ஒரு பிரச்னை இல்லை. இப்போதும் முழு அளவில் தயாராகவே உள்ளேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்றாலும், எல்லா விஷயமும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே தீர வேண்டும்’ என்றார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடருக்கான இந்திய அணியில் உடல்தகுதி காரணமாக தேர்வு செய்யப்படாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த சர்தார், அதன் பிறகு கடுமையாக பயிற்சி செய்து முழு உடல்தகுதியுடன் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார். ஆசிய விளையாட்டு போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா 3வது இடம் பிடித்ததும் சர்தாரின் ஓய்வு முடிவுக்கு முக்கிய காரணம் என தெரிகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories