December 5, 2025, 5:44 PM
27.9 C
Chennai

ஐபிஎல் வீரர்கள் தேர்வை துவக்கிய மும்பை இந்தியன் அணி

03 Oct21 Dhin ipl - 2025

ஐபிஎல் அணிகள் வரும் நவம்பர் 15க்குள் தற்போதுள்ள தங்கள் வீரர்கள் பட்டியலில் வேண்டாத வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து விலக்கிவிட்டு மற்ற அணிகளிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற வியாபாரத்தை தொடக்கியுள்ளது.

வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்) மும்பை இந்தியன்ஸ் அணி 2019 சீசனுக்கான முதல் வியாபாரத்தை துவங்கி வைத்துள்ளது.

இந்த முதல் வியாபாரத்தில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தென்னாபிரிக்காவின் க்விண்டன் டி காக்கை, அவரது 2018 ஏல மதிப்பான 2.8 கோடிக்கே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த மதிப்பை ஈடுகட்ட தங்கள் அணியில் இருந்த இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா ( 50 லட்சம்) மற்றும் வங்கதேசத்தின் முஸ்தாபிசூர் ரஹ்மான் ( 2.2 கோடி) ஆகியோரை ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது.

மேலும் இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன், ஆதித்ய தாரே ஆகிய இரண்டு விக்கெட் கீப்பராக இருக்கும் காரணத்தால் தென்னாபிரிக்காவை சேர்ந்த வீரர் க்விண்டன் டி காக் பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் மட்டுமே ஒரு வீரரை வாங்கியுள்ளது. பெங்களூர் அணி டி காக்கை விடுவித்துள்ளது. வேறு எந்த வீரரையும் வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories