அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்

12 Oct22 dhin spotfixing probe - 2026

2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர் குறித்த புலனாய்வு ஆவணப் படத்தை நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களும், 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களும், 3 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும், மற்றொரு நாட்டைச் சேர்ந்த வீரரும் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், 6 டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 26 ஸ்பாட் ஃபிக்சிங்குகள் நடைபெற்றதாக ஆவணப் படத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான கேப் டவுன் டெஸ்ட் போட்டி, உலகக் கோப்பைத் தொடரின் ஐந்து போட்டிகள், மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல், கிரிக்கெட்டில் நேர்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அல் ஜசீரா ஆவணப் படம் கூறியுள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories