அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்சிங் புகார்

12 Oct22 dhin spotfixing probe - 2026

2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர் குறித்த புலனாய்வு ஆவணப் படத்தை நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களும், 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களும், 3 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும், மற்றொரு நாட்டைச் சேர்ந்த வீரரும் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், 6 டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 26 ஸ்பாட் ஃபிக்சிங்குகள் நடைபெற்றதாக ஆவணப் படத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான கேப் டவுன் டெஸ்ட் போட்டி, உலகக் கோப்பைத் தொடரின் ஐந்து போட்டிகள், மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல், கிரிக்கெட்டில் நேர்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அல் ஜசீரா ஆவணப் படம் கூறியுள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories