இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் அடுத்தாண்டுக்கான போட்டியில் மூன்று அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராக இருக்கும் அஜின்கியா ரகானே தற்போது மாற்றப்பட்டு ஜோஸ் பட்லர் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் மாற்றப்பட்டு கேஎல் ராகுல் அவருக்கு பதிலாக தலைவராக நியமிக்க பட வாய்ப்புகள் உள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராக இருகும் ஸ்ரேயஸ் தற்போது தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு சிகர் தவான் தலைவராக நியமிக்க பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.




