விளையாட்டு

பிழையான பிறப்பு சான்றிதழ்: இந்திய வீரருக்கு இரண்டு ஆண்டு தடை: பிசிசிஐ

தவறான பிறப்பு சான்றித்ழ் கொடுக்க கிரிக்கெட் வீரர் ரசிக் சலாமுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது பிசிசிஐ உத்தர விட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் வீரரான ராசிக்சலாம் ஜம்மு காஷ்மீர் அணியில் விளையாடி வருகிறார். இதுமட்டுமின்றி...

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி

தென் ஆப்ரிக்க அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில்...

உலகக் கோப்பை கிரிக்கெட்: காயம் காரணமாக ஷிகார் தவான் விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஷிகார் தைவானுக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வர உலகக்கோப்பை போட்டியில்...

போச்சாம் கிராண்ட் பிரிக்ஸ்: தங்கம் வென்றார் சித்ரா

போச்சாம் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் சுவீடனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 1500 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்ப்பில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பி.யூ. சித்ரா பங்கேற்றார். இந்த...

தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை தடை செய்க: நீதிமன்றத்தில் புகார் பதிவு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருவர் புகார் பதிவு செய்துள்ளார்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்

எங்களை கேவலமாக திட்டாதீர்கள் ப்ளீஸ்: பொதுமக்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அந்த நாட்டு மக்களைப் பார்த்து, எங்களை கேவலமாக திட்டாதீர்கள் ப்ளீஸ் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 2026

பாகிஸ்தான் மீது இந்திய அணியின் மற்றும் ஒரு தாக்குதல்: அமித்ஷா

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார்.பாகிஸ்தான் மீது இந்திய அணியின் மற்றும் ஒரு தாக்குதல் என்று - அமித்ஷா தெரிவித்தார்.பாகிஸ்தான் மீதான டீம்இந்தியாவின்...

7-0 : உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வென்ற இந்தியா!

 இதுவரை இந்தியா பாகிஸ்தான் மோதிய 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.பேட்டில் பந்துபடவில்லை - அம்பயர் அவுட் கொடுக்கும் முன் வெளியேறினார் கோலி!உலகக் கோப்பை தொடரில் இந்தியா -...

எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது- கபில்தேவ் கருத்து

எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் பேசிய அவர், உலககோப்பை போட்டியில் அனைத்து...

பெண்கள் லீக் கிரிக்கெட்: இன்றும், நாளையும் நடக்கிறது வீராங்கனைகள் தேர்வு முகாம்

பெண்கள் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் இன்றும், நாளையும் சென்னையில் நடைபெற உள்ளது.இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு...

பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு பதிவு

சிட்னியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால்...

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை… முதலிடத்தில் யார் தெரியுமா?!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.
- 2026

Recent articles