அனுமதி
ஆன்மிகச் செய்திகள்
பிரதோஷம் முதல் பௌர்ணமி வரை… சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
மலைக்கு நாளை பிரதோஷம் முதல், பௌர்ணமி நாள் வரை, 3 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது
கட்டுரைகள்
இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு! மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில்… விபரீதமே!
உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார் களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற
ஆன்மிகச் செய்திகள்
ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் போது… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
ஸ்ரீரங்கம் பரமபதவாசல் திறப்பின் (25-ஆம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு) போது பக்தர்களுக்கு அனுமதியில்லை......
ஆன்மிகச் செய்திகள்
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு: பக்தர்கள் ஏமாற்றம்!
பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டும் என, மாதத்தில் 8 நாட்களுக்கு மட்டுமே சதுரகிரிமலைக்கு
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம், கந்தசஷ்டியில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!
இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்பு கட்டிக் கொண்டு வழிபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா
அருவியில் குளிக்க ‘நவீன தீண்டாமை’! பணம் படைத்தவர்களுக்கு வழிவிடும் வனத்துறை!
இந்த நூற்றண்டில் ஆட்சியைப் பிடித்து, நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன. இந்தத் தீண்டாமை, பணம் படைத்தவன்,
சற்றுமுன்
முடிவடைந்தது மீன்பிடி தடைகாலம்; இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கத்தின் பின்புறத்தில் உள்ள சாலையில் ‘காசி டாக்கீஸ்’ என்ற புதிய திரையரங்கம் கடந்த ஜூலை 2018ஆம் தொடங்கப்பட்டது. இந்த பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
கி.வீரமணி பொதுக்கூட்டம் -அனுமதி ரத்து
திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கி.வீரமணி பொதுக்கூட்டத்துக்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை திடீரென போலீசார் ரத்து செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை...
ரேவ்ஸ்ரீ -