அறநிலையத்துறை பணியாளர்கள்
சற்றுமுன்
பணம் இன்றி அவதிப்படும் கோயில் பணியாளர்கள்! அம்போ என விட்டுவிட்ட அதிகாரிகள்!
கோயில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் அளிக்கத் துப்பில்லை.
இந்த சீர்கெட்ட துறையின் கீழ் நம் கோயில்கள் இருப்பதையும், நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளா இருப்பதுவும் அவமானம்!
உள்ளூர் செய்திகள்
கோயில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார்?
ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். நாளை இதே இடத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய்ய அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.