Tag: குவிப்பு
திருச்சூர் பூரம் திருவிழா பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிப்பு
ரேவ்ஸ்ரீ -
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் யானைகள் அணிவகுப்பை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து திருச்சூரில் மக்கள் கூடுவது...
சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
ரேவ்ஸ்ரீ -
சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்பட ஆயிரத்து 500-க்கும் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...
சதுரகிரியில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு!
சதுரகிரியில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயில் மலைப்பகுதிக்கு ஆடி அமாவாசை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். இன்றும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில்,...
சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு
ரேவ்ஸ்ரீ -
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதால் சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடப்பதால் முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க...
உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா...
மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்....
மெரினாவில் பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடி கலவரம் எதிரொலியாக, சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மெரினாவில், கடற்கரை சாலை, சர்வீஸ் ரோடு, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில்...
சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி
இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ''தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.
அலங்காநல்லூரில் தடையை மீறி போராட்டம்: போலீஸார் தடியடி
மதுரை:
மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை...