26-03-2023 4:43 AM
More
    HomeTagsசெல்ல

    செல்ல

    முடிவடைந்தது மீன்பிடி தடைகாலம்; இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி

    தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று நாகை மாவட்டத்தை சேர்ந்த 2000 மீனவர்கள் விசைப்படகுடன் கடலுக்கு சென்று...

    டெல்லியில் கனரக வாகனங்கள் செல்ல தடை

    கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு நேற்றிரவு முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மாசு அதிகரித்து மிக அபாயகராமான நிலையை அடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள்,...

    காய்ச்சல் வந்தால், அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்

    காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு...

    தனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள்

    ஆண் துணையின்றி, பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் நடைமுறை அதிகரித்துள்ளதாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும், தனியார் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து, சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் தனியார்...

    மீன்பிடித் தடைக்காலம் இன்று இரவுடன் முடிகிறது: கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார் நிலை

    மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக...

    பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல்

    பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத்...

    உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் தடுத்த திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்தாக குற்றச்சாட்டு...

    தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும்: உச்சநீதிமன்றம்

    நீட் தேர்வு மையம் மாற்றுவது குறித்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார்ந்த...