வேண்டும்:
சற்றுமுன்
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டு கொண்டார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அது மீண்டும் ஒலித்துக்...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகக் கட்டுரைகள்
அட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்?
அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழகத்தை தமிழர் ஆள வேண்டும்; ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
கிருஷ்ணகிரியில் பொது கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழக கலாச்சாரம் , பண்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
காய்ச்சல் வந்தால், அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்
காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு...
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு
ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் விருப்பம்
ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 11 வருடங்களாக நடந்து வரும் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் துவங்கி...
ரேவ்ஸ்ரீ -
தமிழகம்
பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் : முதலமைச்சர் வேண்டுகோள்
நெசவாளர்களின் வாழ்வு உயர்ந்திட பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தேசத்தந்தை மகாத்மா காந்தியின்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – எச்.ராஜா
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இந்து விரோத அரசாங்கம் நடைபெறுவதாக உணர்வு...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், விடுதலைப் புலிகளிடம்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
பொறியியல் பணி: தேர்வர்கள் இன்று முதல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்
பொறியியல் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இன்று தேதி முதல் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்: எச்.ராஜா
மாநில அரசு வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று காரைக்குடியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம்,...
ரேவ்ஸ்ரீ -