Tag: அணையில்
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
இத்தகைய குழுக்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதை உறுதிசெய்ய, இந்து மதத்தின் அனைத்து வேதகாலத் தெய்வங்களையும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்ய உள்ளது. தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் நாளை ஆய்வு நடத்தப்பட உள்ளது.மத்திய நீர்வள ஆணைய சொற்பொறியாளர் ராஜேஷ்...
கபினியில் இருந்து காவிரிக்கு வரும் நீர் திறப்பு குறைப்பு
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியில் வெளியான தண்ணீர், தற்போது 3000 கன அடியாக...
முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. விநாடிக்கு 900 கனஅடி நீர்...
பாபநாசம், சேர்வலாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் அக்டோபர் 21 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள முதல்வர், தண்ணீர்...
இன்று முதல் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க உத்தரவு
முல்லை பெரியாறு அணையில், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தண்ணீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் 14,707 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்...
மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை
மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது....
மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி
குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால்,...
வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 30 ஆம் தேதி வரை 216 மில்லியன்...
