Tag: ஆலையை
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த...
ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது: பாபா ராம்தேவ்
பிரபல சாமியார் பாபா ராம்தேவ், லண்டனில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “லண்டன் பயணத்தின்போது அனில்...
மக்கள் போராட்டம் வெற்றி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியீடு
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்கள் மேலாக தன்னெழுச்சியாக போராடி வந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை...
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட்...

