மக்கள் போராட்டம் வெற்றி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியீடு

Published:

WhatsApp Image 2018 05 28 at 5.16.11 PM - 2026 WhatsApp Image 2018 05 28 at 5.16.05 PM - 2026 WhatsApp Image 2018 05 28 at 5.16.00 PM - 2026ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்கள் மேலாக தன்னெழுச்சியாக போராடி வந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசாணை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Related articles

Recent articles

spot_img