Tag: ஆளுநர் மாளிகை

இத்தகைய குழுக்கள் ஏமாற்றத்தைச் சந்திப்பதை உறுதிசெய்ய,  இந்து மதத்தின் அனைத்து வேதகாலத் தெய்வங்களையும் பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆக.29ல் ஈரோடு செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருகிற 29 ஆம் தேதி ஈரோடு செல்கிறார். அங்கு, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமண ஐயரின் சிலை திறப்பு விழாவில்  ஆளுநர் பங்கேற்கிறார்.பின்னர் காளிங்கராயன் விருந்தினர் மாளிகையில்...

அஞ்சா நெஞ்சர்களான திமுக.,வினர் நாமக்கல்லில் கைது; ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது!

நாமக்கல்லில் தி.மு.க.வினரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப் பட்டார்.

இப்படி இருந்தால்… மோடியால் பணி செய்ய இயலுமா? கேட்கிறார் கேஜ்ரிவால்!

தில்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல், மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. 

ஆளுநர் மாளிகைக்கு ஃபர்னிச்சர் வாங்கியதில் முறைகேடு: மேலும் இருவர் கைது

சென்னை, அடையாறில் உள்ள சேட் பர்னிஷிங் கடையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை உறைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் போர்வை தலையணை வாங்கியதில் முறைகேடு: 2 பேர் கைது

இது தொடர்பாக பர்னிச்சர் கடையின் உரிமையாளர் முகமது யூனுஸ் சேட் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், போலி பில் தயாரித்து மோசடியில் உடந்தையாக இருந்த ராஜேஷ், ஜஸ்டின் என்ற ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 2 பேரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.

ஆய்வுக்கு அதிகாரம் உண்டு: விமர்சிக்கும் கட்சிகள், ஊடகங்களுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது: மாநில நிர்வாகத்துடன் தொடர்புடைய தகவலை பெறவும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது
- 2026

Recent articles

spot_img