Tag: இலங்கையில்
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கலவரம்; ஊரடங்கு உத்தரவு அமல்
ரேவ்ஸ்ரீ -
இலங்கையின் மேற்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளது இதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகளில்...
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு..?
ரேவ்ஸ்ரீ -
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கிளிநொச்சியில் ராணுத்தினர் மீட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் புலிகளின் ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு...
இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு 11 சிறுவர்கள் பலி
ரேவ்ஸ்ரீ -
இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் துறை மருத்துவர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.தென் மாகாணத்தில் பரவி வரும்...
இலங்கையில் பெய்த கனமழைக்கு 10 பேர் பலி
ரேவ்ஸ்ரீ -
இலங்கையில் பெய்து வரும் பருவகால மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 27 ஆயிரத்து 621 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள...
இலங்கையில் மழை, வெள்ளத்தால் 8000 பேர் பாதிப்பு
ரேவ்ஸ்ரீ -
இலங்கையின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை மைய செய்திதொடர்பாளர் பிரதீப்...