இவ்விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ள நிலையில் பிரணாப் முகர்ஜியோ, அங்கே என்ன பேச வேண்டுமோ, அதனை நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நான் பேசுவேன் என கூறியுள்ளார்.
அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இது மோடி பற்றியது அல்ல. இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது. மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது.