செங்கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது "வந்தே மாதர"த்தை இசைக்க எண்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இதொரு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
காவிரி பிரச்சனை காரணமாக ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னடர்கள் சிலர் கூறி வரும் நிலையில், கன்னட படத்தில் பாடல் ஒன்றை பாடுகிறார் நடிகர் சிம்பு. இருவுதெல்லவா...