காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூரை சேர்ந்த ராதாபாய் என்பவர் பணம் மற்றும் அசல் உரிமைகள் அடங்கிய கைப்பையை தொலைத்துவிட்டு என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில்...
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.