December 5, 2025, 1:38 PM
26.9 C
Chennai

Tag: கோவில்

ஜனகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி… பக்தர்கள் மகிழ்ச்சி!

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி பல ஆண்டுகள் ஆனதால் கும்பாபிஷேகம் நடத்த இக்கோவில்

அயோத்தியில் மசூதி கட்டுவது இயலாது: இந்துக்களிடம் கொடுங்கள்: ஜமீர் உத்தின் ஷா!

சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல்...

ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!

இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.

தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் தேவகிரி...

குவாலியரில் அமைந்த வாஜ்பாயி கோயிலில் தினமும் கவிதைகளால் பூஜை!

மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. 13 வருடங்களுக்கு முன்னர் ஒரு...

பொன்.மாணிக்கவேல் கவனத்துக்கு… திருடு போகும் நிலையில் நெல்லை கோவிந்தர்!

திருநெல்வேலி: பூட்டிய கோவில்களில் சிலைகள் திருடு போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோவிலில் தாங்களாகவே சிலையைத் திருட்டு கொடுக்க, திருடிக்...

அரசாணை கிடைக்காததால் கும்பாபிஷேகம் ரத்து! பொருமித் தள்ளும் பக்தர்கள்!

நாளிதழில் இன்று வெளியாகியுள்ள விளம்பரம் ... இந்துக்களே சிந்திப்பீர். ! இந்த பத்திரிகை விளம்பரம் பார்த்து நெஞ்சம் குமுறுகிறது பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் செலவில்...

இன்று மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

பெரியமணலி கோட்டபாளையத்தில், நாளை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமம், கோட்ட பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மாரியம்மன், சித்தி...

கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற கால அவகாசம் நீடிப்பு

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ...

அமைச்சரின் குலதெய்வக் கோவிலில் இடி விழுந்து கோபுரம் சேதம்! கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் சோகம்!

இந்தக் கோவிலில் இரு தினங்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இடி விழுந்த அதிர்வில் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

ராமன் பாதம்பட்ட இலங்கை மண்ணில் கண்ணனுக்குக் கோயில்! ; கோதைத் தமிழ் திருநடம் புரியும் தெய்வபூமி!

தற்போது அங்கிருக்கும் தமிழர்களின் தெய்வத் தமிழ்க் காதலால் மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு தேற்றாத்தீவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணன் சந்நிதியில் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வந்து இனிய தமிழ்ப் பாக்களைப் பாடி, கண்ணனுக்கு விழா எடுத்து, வணங்குகின்றனர்.